/

“சாப்பிட எதுவுமில்லை, கடல் நீரை குடித்தோம்” –  இலங்கை தம்பதி கண்ணீர்

-பிரபுராவ் ஆனந்தன்- இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடற்கரைக்கு வந்து மயங்கிய நிலையில் கடந்த வயோதிக தம்பதியை தமிழ்நாடு மரைன் போலீஸார் மீட்டுள்ளனர். சொந்த நாட்டில் வாழ

மேற்குகரை பகுதியில் சுட்டு கொல்லப்பட்ட பெண் நிருபர்

மேற்குகரை பகுதியில் சுட்டு கொல்லப்பட்ட பெண் நிருபரின் உடலில் இருந்த புல்லட் படம் வெளியிட்டது அல்ஜசீரா அல்ஜசீரா டி.வி. நிறுவனத்தின் அராபிக் மொழிப்பிரிவில் பணியாற்றிய பெண் நிருபர் ஷிரீன் அபு

இலங்கைக்கு  அமெரிக்கா  கடன் 

இலங்கையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, 4250 கோடி ரூபாய் கடன் உதவி திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும்

Dr.ஷாஃபி அதிரடி ! வியப்பில் பலர்!    நாடே பாராட்டுகின்றது! நமது வாழ்த்துக்களும்!!!

குருநாகல் வைத்தியர் ஷாஃபிக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட  சம்பள நிலுவைத்தொகையினை அப்படியே  , நாட்டுக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக   சுகாதார அமைச்சுக்கு திருப்பிக் கொடுத்துள்ளார். சட்டவிரோத கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டதாக

/

நாட்டில் என்ன நடக்கின்றது? யார்; சொல்வதை நம்புவது?

-இது நாட்டில் மற்றுமொரு பெரும் இசு- இந்தியாவின்  அழுத்தம் மற்றும் அதானி நிறுவனம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

/

அரசாங்கத்தை மாற்றாமல் தீர்வு இல்லை- -மைத்திரி திட்டவட்டம்

தற்போதைய அரசாங்கத்தை மாற்றாமல் நாட்டை மீட்டெடுக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனாவின் தூதர் கி சென்ஹோங் நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை பொலன்னறுவையில்

2023: புதிய விலைப் பட்டியல்!

அரிசி 500 ரூபா பாண் 300 ரூபா டொலர் 500 ரூபா அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக உயரும் நிலை காணப்படுவதாக அனுராதபுரம்

உலக வரை படத்தில் காணாமல் போகும் துருக்கி ஏன்?

துருக்கி (Turkey) நாட்டின் பெயர் அதிகாரப்பூர்வமாக துர்க்கியே (Turkiye) என மாற்ற ஐநா ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. துருக்கி என்பது எதற்காக துர்க்கியே என மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய முழுவிபரம்

அலிகர் கல்லூரி வளாகத்தில் தொழுகை: பேராசிரியர் மீது நடவடிக்கை!

வட இந்தியாவில் புகழ்பெற்ற நகரமான அலிகரில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர், கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் தொழுகை செய்யும் வீடியோ வெளியானதை அடுத்து, நிர்வாகம் அவரை விடுப்பில்

சிறுமியை  கர்ப்பமாக்கிய ஐயர்!

சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி 3 மாதம் கர்ப்பமாக்கிய கோயில் ஐயரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு பிணை வழங்கி கல்முனை நீதிவான் நீதிமன்று

1 9 10 11 12 13 15