-நஜீப் பின் கபூர்- எதிரணிக்கு வரவு செலவை விமர்சிக்கின்ற தகுதி கிடையாது உலகம் பூராவும் பொருளாதார வீழ்ச்சி இங்கு மட்டும் வளர்ச்சி! கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் தவறானது பிழையானது தோட்டச் சம்பளம் 1000 ரூபா வழங்க மாட்டோம் முதலாளிகள்! கவர்ச்சியான வார்த்தைகளை சோடித்திருக்கின்றார்கள்-ஜேவிபி கடந்த 17ம் திகதி பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ரஜபக்ஸ 2021 ம் நிதி ஆண்டிற்கான வரவு
Read More-நஜீப்- மிகப் பெரிய குற்றவாளிகள் பலருக்கு அபேரத்தன (பிஷ்சு பூசா) என்பவர் தலைமையிலான ஆணைக்குழு பல சலுகைகளை வழங்கி இருக்கின்றது. குற்றவாளி என்று தெளிவாக கண்டறியப்பட்டவர்களை அந்தக் குற்றத்தில் இருந்த
வைத்தியசாலைகள் அபிவிருத்தி தொடர்பான குழுக்கள் இலங்கையில் நெடுநாளாக இருந்து செயல்பட்டு வருகின்றது. இதன் மூலம் வைத்தியசாலைகளில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதும் தெரிந்ததே. இந்தக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் சுகாதார அமைச்சரினால்
-நஜீப்- ஐஎம்எப்பிடம் இலங்கை மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்த்திருந்த நிலையில் 2.9 பில்லியன் என்ற தொகைக்;கு சம்மதம் என்பது பெரும் வெற்றி என்று எடுத்துக் கொள்ள முடியும். ஆனால்
இலங்கையில் மூன்று மாம்பழங்கள் மற்றும் ஒரு மாலை ஆகியவற்றை 10 லட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் பெற்றுக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. வவுனியா மாவட்டம் கணேசபுரம் பகுதியிலுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் அலங்கார
நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்ட பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உயிருடன் இருப்பதாக அந்த மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார். அவரை குத்திய
பொருளாதார நெருக்கடி, அரசியல் ரீதியான நெருக்கடிகள் என்று தொடர்ச்சியாக சிக்கலை சந்தித்து வருகிறது இலங்கை. இலங்கையிலுள்ள மக்களையும், இலங்கை அரசாங்கத்தையும் அடுத்தடுத்து பிரச்சினைகள் வாட்டி வதைத்துக் கொண்டு தான் இருக்கின்றன.
-நஜீப்- சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடந்த நிகழ்வொன்று முழு உலகத்தின் கவனத்தையும் ஈத்திருந்தது. இதில் சம்பந்தப்பட்டவர் தானீஷ் அலி. குருனாகல- பறஹாதொனியாவைச் சேர்ந்தவர்.
68-வது தேசிய விருதுகள் சிறந்த நடிகர் சூர்யா ஆதிக்கம் செலுத்திய ‘சூரரைப் போற்று’ 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த படம் எந்தெந்த
தற்போதய நெருக்கடியில் இதற்குப் பின்னரும் தனக்கு தாக்குப்பிடிக்க முடியாது என்று கருதும் ஜனாதிபதி கோட்டா இத்தாலி வழியாக அமெரிக்காவுக்குத் தப்பிச் சொல்ல இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. ஆனால் அவரை அப்படித்
07.07.2022 “தமிழ் மக்கள் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்பட வேண்டும். அந்த நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தாவிடினும் சர்வதேச சமூகம் ஏற்படுத்தியே தீரும். அந்த நம்பிக்கை இன்னமும் வீண்போகவில்லை