22மாவட்டங்கள் ரணில் பிடியில்!

-நஜீப்- ஜனாதிபதித் தேர்தலில் நமது வரலாற்றில் என்றுமில்லாது அளவில் இந்த முறை சமூக ஊடகங்கள் தாக்கங்களைச் செலுத்தி இருக்கின்றன. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பிலும் அவை தாக்கங்களை செலுத்தி இருக்கின்றது. மக்களைத்

அணுரவைக் கடுமையாகத் தாக்குமாறு மேலிடம் கட்டளை

‘எச்சரிக்கையாக இருக்கும் முஸ்லிம் சமூகம்’ அணுரவின் போலிக் கையொப்பம் போட்ட கும்பல்! எவரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வாக முஸ்லிம்கள் மத்தியில் அணுரவுக்கு ஆதரவு பெருகி வருவதால் சஜித் தரப்பு அதிர்ச்சியடைந்திருகின்றது.

USA அதிபர் பைடனின் அறிவுரை: போர் நிறுத்தம் நீட்டிக்கிறது? இஸ்ரேல் – ஹமாஸ்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய்ரகளும், பாலஸ்தீனியர்களும் நிம்மதியாக வாழ நீண்ட கால தீர்வை நோக்கி முன்னேறும்படி அமெரிக்க அதிபர் பைடனும்

எனது உயிருக்கு ஜனாதிபதியே பொறுப்பு- ரொசான் ரணசிங்க

அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் ரொஷான் OUT ! விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் 

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) லண்டனில் பேரணி நடத்தினர். காசா இனப்படுகொலையை நிறுத்து! நிரந்தர போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும் அவர்கள் கோசமிட்டனர்.

இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தத்தம்:  இதை யாரும் எதிர்பார்க்கல! இறுதியில் என்ன நடக்கும்?

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் இப்போது சில நாட்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த அக். 7ஆம் தேதி முதல்

இம்ரான் கானுக்கு வந்த புதிய சிக்கல்:திருமண மோசடி?

 3வது மனைவியின் கணவர் பரபர வழக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது 3வது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் தனது வாழ்க்கையை சிதை்து விட்டதாக கூறி

முக்கிய தீர்மானங்களாம்: அறிவிக்கப் போகும் நாமல் !

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டில் அரசியல் ரீதியில் முக்கிய தீர்மானங்களை அறிவிப்போம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

இறங்கி வந்த நெதன்யாகு: மொத்தமாக மாறிய சர்வதேச அரசியல்!

ஹமாஸை அழிப்பது மட்டுமே நோக்கம் என்று முதலில் சொன்ன இஸ்ரேல் இப்போது பிணையக் கைதிகளைக் காக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம். கடந்த அக். 7ஆம் தேதி

அரச ஊழியர் சம்பளம் ஓய்வூதியம் அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு 5,000 சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியத்தை  2,500 ரூபாவாக ஆக உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை

1 2 3 14