நூற்றாண்டுக்கான மக்கள் பேரவை நிலைப்பாடு

சகோதரர்-சகோதரி ……………………………………………………………………… அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும். ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு ‘நூற்றாண்டுக்கு நூறு நிகழ்ச்சிகள் தேசத்துக்கோர் நூற்றாண்டுக் காட்சிகள்’ என்ற தொனிப் பொருளில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு

தேசிய மட்டக் கட்டுரைப் போட்டி-2021

கண்டி-உடதலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு கல்லூரியின் பழைய மாணவர்களும் அந்த மண்ணைச் சேர்ந்தவர்களும் இணைந்து நூற்றாண்டுக்கான மக்கள் பேரவை என்ற அமைப்பைத் தோற்றுவித்து ‘நூற்றாண்டுக்கு நூறு

வதந்திகள்

கல்லூரியின் நூற்றாண்டுக்கு இரு விழாக்கள். ஏட்டிக்குப் போட்டியாக நடக்கின்றன. சிலர் விழாவைக் குழப்ப முனைகின்றார்கள். என்று உண்மைக்குப் புறம்பாக கதைகள்-வதந்திகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. இந்தக் கதைகள் நெடுநாள் உயிர் வாழாது.

தேசிய மட்டக் கட்டுரைப் போட்டி-2021

கண்டி-உடதலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு கல்லூரியின் பழைய மாணவர்களும் அந்த மண்ணைச் சேர்ந்தவர்களும் இணைந்து நூற்றாண்டுக்கான மக்கள் பேரவை என்ற அமைப்பைத் தோற்றுவித்து ‘நூற்றாண்டுக்கு நூறு

பேச்சு வார்த்தை

நூற்றாண்டு விழாத் தொடர்பாக நூற்றாண்டுக்கான மக்கள் பேரவைக்கும் பாடசாலை நிருவாகத்திற்குமிடையே 03.10.2021 திகதி பேச்சு வார்த்தை ஒன்று நடந்தது. ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தைகளில் விழாவை இணைந்து நடாத்துவது என்ற விடயத்தில்

ஊடக அனுசரணை

ஸ்ரீ லங்கா கார்டியன் நியூஸ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் நிகழ்வுகளுக்கு ஊடக அனுசரணை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. எனவே இதன் பின்னர் நூற்றாண்டுக்கான மக்கள் பேரவை ‘நூற்றாண்டுக்கு நூறு நிகழ்ச்சிகள் தேசத்துக்கோர்