இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreநஜீப் பின் கபூர் 20 கை உயர்த்துபவர்கள் குடும்பங்கள் சாபத்துக்கு ஆளாகும் கெவிட் 19 வைரசைவிட திருத்தம் 20 மிகவும் கொடூரமானது சிலபேர் ஜனாதிபதியைப் பிழையாக வழி நடாத்துகின்றார்கள் 20
நஜீப் பின் கபூர் 20தொடர்பில் நம் கருத்துகள் அனைத்தும் 100வீதம் உறுதி சுதந்திரக் கட்சியை ராஜபக்ஸாக்கள் கைப்பற்றி விட்டார்கள் போர் முரசு கொட்டியவர்கள் வெள்ளைக் கொடியுடன் சரண் மு.கா.ஹக்கீமை சாகாக்கள்
யூசுப் என் யூனுஸ் 1918களிலும் இரண்டம் சுற்றில்தான் அதிகளவு மரணங்கள் கானல் நீர் போல் காட்டப்படுகின்ற கொரோனா மருந்துகள் இந்தியத் தொழிலாளர்; அங்கு வேலை என்பது அபான்டம்! கொரோனா இன்னும்
பொதுவாக தேர்தல்களில் செல்லுபடியற்ற வாக்குகள் என்று ஒன்றிருக்கின்றது. அவை பெரும்பாலும் அறியாமை காரணமாக அல்லது பிழையான வாக்களிப்பு முறையால் அப்படி நடக்கின்றது. இன்று இந்தியா போன்ற நாடுகளில் நாம் எவருக்குமே
நஜீப் பின் கபூர் கிரிக்கட் வீரர்களை நோகடித்த விவகாரம் மக்கள் அதிருப்தி ஆளும் தரப்பு செல்வாக்கில் சிறு சரிவு நிலை தெரிகின்றது ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்; சிலர் கோமா
நஜீப் பின் கபூர் குமார் சங்கக்கார வாய்ப்பை தட்டிவிடுகின்ற சதியே மந்த கெதியில் நகர்ந்து செல்லும் தேர்தல் களம் தேர்தலுக்குப் பின்பான ஆளும் தரப்பு நெருக்கடிகள் அரச தரப்பு அதிகார
யூசுப் என் யூனுஸ் சீனாவும் இந்தியாவும் உலகில் மிகப் பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள். சீனாவில் 144 கோடி இந்தியாவில் 138 கோடி மக்கள் தொகை. அதேபோன்று இராணுவ
-நஜீப் பின் கபூர்- (இது முன்பு பத்திரிகையில் பிரசுரமான ஒரு கட்டுரை) ராஜபக்ஸாக்களுக்கு மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்த மரணம்! கொத்துக் கொத்தாக வந்து குவிகின்ற கொரோனா தொற்றாளர்! பொதுத் தேர்தல்
பிரிட்டன் உளவு பிரிவு மற்றும் மற்ற ஐரோப்பிய உளவு அமைப்புகளுடன் பல ஆண்டுகளாகத் தொடர்பிலிருந்த ஒரு மூத்த செளதி பாதுகாப்பு அதிகாரியின் குடும்பத்தினர் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய உளவு அமைப்பின்
-நஜீப் பின் கபூர்- வருகின்ற ஜூன் 20ல் தமக்கு பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என தேர்தல் ஆணைக்குழு நீதி மன்றத்தில் தெரிவித்திருக்கின்றது. எனவே நாம் முன்கூட்டிச் சொல்லி