இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More1929-2004 யாசர் அரபாத்தின் இயற்பெயர், முகமது அப்துல் ரஹ்மான் அப்துல் ரவுப் அராபத் அல்-குத்வா அல்-ஹுசைனி என்பதாகும். 1929-ஆம் ஆண்டு பிறந்தார். எகிப்தியப் பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்தபோதே, அரபாத், அரசியல்
சீன அரசு டிஜிட்டல் சேவை மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடு விதித்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக டிஜிட்டல் மற்றும் இண்டர்நெட் சேவை நிறுவனங்களுக்குக் கடுமையான விதிமுறைகள் விதித்து
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நீண்ட காலமாக அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் கிளை நிறுவனமான RSC (TA’ZIZ) கூட்டணியில் மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை கட்ட திட்டமிட்டு
ஆண்மை குறைவு பிரச்னைக்கு மருந்தாக எடுத்துக் கொள்ளப்படும் வயாகராவை, அல்சைமர்ஸ் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வயாகரா மருந்து மூளையில் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும்
1971ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி, பாகிஸ்தானின் கடல் பகுதிக்குச் சென்று அந்நாட்டில் இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியது. அந்த நடவடிக்கையே பின்னாளில் இந்திய கடற்படை தினமாகக் கொண்டாடப்படக்
மியான்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து மக்களுக்காகப் போராடி வந்த தலைவர் ஆங் சான் சூச்சி கொரோனா விதிமுறைகளை மீறியதாகக் கூறி அந்நாட்டு நீதிமன்றம் 4 ஆண்டுகள்
இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார். இதனால் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவு மேலும் வலுப்பெறும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பெருந்தொற்று
நஜீப் பீடாதிபதியின் தகைமை! அண்மையில் கொழும்பு பல்கலைக் கழகத்துக்கு ஜனாதிபதி ஆனந்த முறுத்தெட்டுவே தேரரை பீடாதிபதியாக நியமனம் செய்தார். இது பற்றி விமர்சனங்கள் வந்த போது அவர் எனக்கு வேண்டியவர்.
நஜீப் அண்மையில் கொழும்பு பல்கலைக் கழகத்துக்கு ஜனாதிபதி ஆனந்த முறுத்தெட்டுவே தேரரை பீடாதிபதியாக நியமனம் செய்தார். இது பற்றி விமர்சனங்கள் வந்த போது அவர் எனக்கு வேண்டியவர். எனது
நஜீப் பின் கபூர் துவக்கத்திலேயே நெருக்கடியின் பாரதூரத்தை சொல்லிவிட்டு கதைக்கு வருவோம். இந்த பாரதூரமான கதை கூட எமது கண்டு பிடிப்பல்ல. பீ.பி. ஜயசுந்தர என்பரை நாடு நன்றாகவே தெரிந்து