இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreசுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, சோவியத் ரஷ்யா வீழ்ந்த சமயத்தில் வருமானத்திற்காகத் தான் டாக்ஸி ஓட்டியதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உலகின் மிக பவர்புல்லான தலைவர்களில் ஒருவர்
-ஆமிர் பீர்சாதா- நவம்பர் மாதத்தின் ஒரு குளிரான மாலையில், இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரில் இரண்டு குடும்பங்கள் தங்கள் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் இருவரின் சடலங்களுக்காகக் காத்திருந்தன. அவர்களின் சடலங்களை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்குள் சென்ற பரத நாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் கோயிலைவிட்டுத் துரத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலையாள இயக்குநர் அலி அக்பர் இந்து மதத்துக்கு மாற தீர்மானித்துள்ளார். மேலும் தனது பெயரை ராம் சிம்மன் என மாற்றிக் கொள்ளவிருக்கிறார். முப்படைகளின் ஒருங்கிணைந்த தளபதி
-யூசுப் என் யூனுஸ்- ‘நல்ல பொருளாதார வளமும் சக்தி வாய்ந்த இராணுவமும் ஒரு நாட்டுக்கு நல்ல பாதுகாப்பாக பார்க்கப்பட்டாலும் சமகால போர் தளபாடங்கள் தந்திரங்களின் படி மூன்றாம் உலகப்போர் என்பது
-நஜீப் பின் கபூர்- ஆளும் தரப்பு இந்த நாடாளுமன்றத்துக்கு பதவிக்கு ஆட்களை நியமனம் செய்யும் போதே இது வன்முறைக்கான துவக்கம் என்று நாம் அன்று பதிவு செய்திருந்தோம். குறிப்பாக அமைச்சர்
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அந்த நாட்டிலிருந்து பாதுகாப்பு கருதி தப்பித்துச் சென்ற ஆயிரக் கணக்கானவர்களில், அந்நாட்டின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடக்கம். 69 எம்.பி-க்களில் 60 பேர்
ஷின்ஜியாங்கில் உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக, பிரிட்டனில் அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம் மேற்கொண்ட விசாரணையின் இறுதி அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. உய்கர் மக்களுக்கு எதிராக சீன
பத்திரிகையாளராக, கவிஞராக, தேசபக்தராக விளங்கிய பாரதியின் எழுத்துகளும் செயல்பாடுகளும் எப்போதும் நினைவுகூரத்தக்கவை. பத்திரிகையாளராகவே வாழ்வின் பெரும்பகுதியை அமைத்துக்குகொண்டு 39 வயதிலேயே உயிரிழந்த பாரதியின் வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது? இந்தியா சுதந்திரத்திற்காகப்
-ரஞ்சன் அருண்பிரசாத்- கஞ்சா ஏற்றுமதி செய்யும் வகையில், கஞ்சா செய்கையை (சாகுபடியை) முன்னெடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக வகுத்து, அதனை சட்டமாக்குமாறு இலங்கை நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள்