இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreமருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரன் -MGR பிறப்பு: கண்டி நாவலப்பிட்டி, இலங்கை 1917 சனவரி 17 இறப்பு: 1987திசம்பர் 24, 1987 தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். தமிழ்
-கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட் ன- புதிய அரசியலமைப்புக்கான தனது முன்மொழிவுகளை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்ட ரீதியான வடிவத்தில் வெளியிடவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதிசட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான
-ஏ எம் சுதாகர்- ‘திருநங்கைகளை மனிதப் பிரவிகளாக ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றது சமூகம். இது இந்தியாவில் பெரும் பிரச்சனை. இலங்கையிலும் இவர்கள் சிறு எண்ணிக்கையில் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களைப் பகிரங்கமாக
புதிய கோவிட்-19 திரிபுகளுடைய தோற்றத்துக்கு தொடர்புடைய “மிகவும் நம்பத்தக்க கோட்பாட்டை” ஒமிக்ரான் திரிபை கண்டுபிடித்ததற்காக பாராட்டப்பட்ட தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். ஏற்கெனவே சிகிச்சை அளிக்கப்படாத எச்.ஐ.வி உள்ளிட்ட பிற
மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை (17ஆம் தேதி) காலை பெய்யத் தொடங்கிய கனமழையானது தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு மேல் நீடித்ததை அடுத்து, நாட்டின் பெரும்பகுதி வெள்ளக்காடாக மாறியது.ஒரு மாதம் பெய்ய வேண்டிய
மியன்மார் இராணுவம் ஜூலை மாதத்தில் 40க்கும் அதிகமான பொதுமக்களை சித்திரவதை செய்து படுகொலை செய்துள்ளமை பிபிசியின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.கிராமத்தவர்களை சுற்றிவளைத்த படையினர் ஆண்களை தனியாக பிரித்து அழைத்து சென்று
-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங், அண்மையில் வடப் பகுதிக்கான பயணத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவரது பயணம் நிறைவு பெற்ற அடுத்த தருணத்திலேயே தமிழக
“இது தமிழகத்தை மையப்படுத்திய ஒரு கட்டுரை. என்றாலும் இலங்கையிலும் இதே நிலைதான். எனவே அனைத்துப் பெற்றோர்களின் கவனத்துக்காக நாம் இதனைப் பதிக்கின்றோம்.” —ஆ.விஜயானந்த்— வயதுக்கு மீறிய பேச்சுகள், வகுப்பறைகளிலேயே
-நஜீப் பின் கபூர்- தாய் நாட்டு விசுவாசம்! மனித உரிமைகள் விவகாரத்தில் இப்போது அமெரிக்க பைடன் நிருவாகம் ஆர்வமாக இருக்கின்ற ஒரு நேரத்தில் மஹிந்த சமரசிங்ஹ தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை
-ஆ. விஜயானந்த்- இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் `தேர்தல் சீர்திருத்த மசோதா’ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. `வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு