இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-நாசிருத்தீன்- பிப்ரவரி 1897-ல் நடந்த நிகழ்வு. கொல்கத்தாவின் பாக் பஜார் பகுதி. ராமகிருஷ்ண பரமஹம்சரின் பக்தரான பிரியநாத்தின் வீட்டில் சுவாமி விவேகானந்தர் அமர்ந்திருந்தார். ராமகிருஷ்ணரின் பக்தர்கள் பலர் அவரைச் சந்திக்க
-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கையில் சீன வெளி விவகார அமைச்சர் வாங் யி மேற்கொண்ட அரசுமுறை பயணத்தின்போது அவர் நாட்டின் அதிபர், பிரதமருடன் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தேசிய ஆட்சி
கிளாஸ்கோவில் நடந்த காலநிலை மாநாட்டில் பங்கேற்ற லியோனார்டோ டிகாப்ரியோ தாவரவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கும் புதிய மரத்துக்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மழைக்காடுகள் வெட்டப்படுவதை தடுக்க உதவியதற்காக
-நசீருதின்- பொதுவாக நம் முன்னோர்களின் பணி மற்றும் சமூக பங்களிப்பு பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அது வீடு அல்லது சமூகம் அல்லது நாடாக இருந்தாலும் சரி பல நூற்றாண்டுகளாக,
-ரஞ்சன் அருண்குமார்- இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையில் கடந்த சில மாதங்களாக சில உரசல்கள் தொடர்ந்த பின்னணியிலேயே, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு நேற்று (08) அதிகாரபூர்வ விஜயமொன்றை
-ரெஹான் ஃபஸல்- ஷாஜகானின் உயரம் சற்று குறைவாக இருந்தாலும், அவர் பருமனான உடல் மற்றும் பரந்த தோள்கள் பெற்றவர். இளவரசராக இருந்த வரை, தந்தை ஜஹாங்கீர், தாத்தா அக்பர் போன்று
சேலை எப்போது வந்தது? -சீட்டு திவாரி- நவம்பர் 24 அன்று, ‘தானோஸ்_ஜாட்’ என்ற கணக்கிலிருந்து சமூக ஊடக பயன்பாடான இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் புடவை அணிந்திருக்கும் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த
–நஜீப் பின் கபூர்– அண்மையில் சில பௌதத் தேரர்கள் நமது ஜனாதிபதி ஜீ.ஆருக்கு லங்காதிஷ்வர பத்ம விபூஷன விருது கொடுத்து கௌரவித்திருக்கின்றார்கள். அவர் நிலை நாட்டிய எந்த சாதனைக்கு இந்த
தெற்கு பஞ்சாபில் உள்ள ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பியாரேனா கிராமம் வித்தியாசமான சூழ்நிலையுடன் காணப்படுகிறது. கடந்த வியாழன் நான் இந்த கிராமத்திற்குச் சென்றபோது, அங்கு அமர்ந்திருந்தவர்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால்
-ஆ. விஜயானந்த்- அரசுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளது. `நாஜி ஜெர்மனியில் நடந்ததை நினைவூட்டுவதாக இந்த வெறுப்புப் பேச்சுக்கள் அமைந்துள்ளன’ என அவர்கள் தெரிவித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த