இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreகொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு ஐரோப்பாவில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது என்றும் அடுத்த வருட தொடக்கத்தில் பிரான்ஸில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் எனவும் அந்நாட்டின்
-யூசுப் என் யூனுஸ்- இந்த விவகாரத்தை பார்க்கும் முன்னர் ஈரான் வரலாறு பற்றி சற்றுப்பேச வேண்டி இருக்கின்றது. ஈரான் வரலாறு என்பது பாரசீகத்தின் வரலாறு என்றும் எடுத்துக் கொள்ள முடியும்.
-விக்டோரியா- பன்டானல் நீர்நிலை பகுதிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவத்தால் எத்தனை உயிரினங்கள் அழிந்தன என்பதுதான் அந்த ஆய்வு. இந்த ஆய்வில் ஊர்வன, பறவைகள் மற்றும் ப்ரைமேட் வகை விலங்களுகள்
1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றியடைந்தது. வங்கதேசம் என்ற தனி நாடு உருவாகக் காரணமாக இருந்த இந்தப் போரில், பாகிஸ்தான் படைகள் சரணடைந்த நாளான டிசம்பர் 16,
தசைப் பிடிப்பு, தாழ் மனநிலை, உணவு மீது ஏக்கம் என பலருக்கு மாதவிடாய் சுழற்சியின் போது விரும்பத்தகாத அறிகுறிகள் இருக்கும். இவையெல்லாம் உங்களுக்கும் இருப்பது போலத் தோன்றினால் சில
-ரங்க சிறிலால்- ராஜிய உறவு உலகில் அண்மை காலமாக அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக ”சீன கடன் பொறி” காணப்படுகின்றது. ”சீனாவின் கடன் பொறியில்” இலங்கை சிக்கியுள்ளதாக பல காலமாக
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, சோவியத் ரஷ்யா வீழ்ந்த சமயத்தில் வருமானத்திற்காகத் தான் டாக்ஸி ஓட்டியதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உலகின் மிக பவர்புல்லான தலைவர்களில் ஒருவர்
-ஆமிர் பீர்சாதா- நவம்பர் மாதத்தின் ஒரு குளிரான மாலையில், இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரில் இரண்டு குடும்பங்கள் தங்கள் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் இருவரின் சடலங்களுக்காகக் காத்திருந்தன. அவர்களின் சடலங்களை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்குள் சென்ற பரத நாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் கோயிலைவிட்டுத் துரத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலையாள இயக்குநர் அலி அக்பர் இந்து மதத்துக்கு மாற தீர்மானித்துள்ளார். மேலும் தனது பெயரை ராம் சிம்மன் என மாற்றிக் கொள்ளவிருக்கிறார். முப்படைகளின் ஒருங்கிணைந்த தளபதி