இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreமலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை (17ஆம் தேதி) காலை பெய்யத் தொடங்கிய கனமழையானது தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு மேல் நீடித்ததை அடுத்து, நாட்டின் பெரும்பகுதி வெள்ளக்காடாக மாறியது.ஒரு மாதம் பெய்ய வேண்டிய
மியன்மார் இராணுவம் ஜூலை மாதத்தில் 40க்கும் அதிகமான பொதுமக்களை சித்திரவதை செய்து படுகொலை செய்துள்ளமை பிபிசியின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.கிராமத்தவர்களை சுற்றிவளைத்த படையினர் ஆண்களை தனியாக பிரித்து அழைத்து சென்று
-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங், அண்மையில் வடப் பகுதிக்கான பயணத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவரது பயணம் நிறைவு பெற்ற அடுத்த தருணத்திலேயே தமிழக
“இது தமிழகத்தை மையப்படுத்திய ஒரு கட்டுரை. என்றாலும் இலங்கையிலும் இதே நிலைதான். எனவே அனைத்துப் பெற்றோர்களின் கவனத்துக்காக நாம் இதனைப் பதிக்கின்றோம்.” —ஆ.விஜயானந்த்— வயதுக்கு மீறிய பேச்சுகள், வகுப்பறைகளிலேயே
-நஜீப் பின் கபூர்- தாய் நாட்டு விசுவாசம்! மனித உரிமைகள் விவகாரத்தில் இப்போது அமெரிக்க பைடன் நிருவாகம் ஆர்வமாக இருக்கின்ற ஒரு நேரத்தில் மஹிந்த சமரசிங்ஹ தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை
-ஆ. விஜயானந்த்- இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் `தேர்தல் சீர்திருத்த மசோதா’ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. `வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு
சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 – டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர்,
-நஜீப் பின் கபூர்- வருமுன் காப்போன்;. வரும் போது காப்போன். வந்த பின்னே காப்போன். இப்படி என்று ஒரு காலத்தில் பாடப் புத்தகங்களில் நாங்கள் வலையில் மாட்டிக் கொண்ட மீன்
க. சுபகுணம் மருத்துவர் ஜான் பாட்கின் ஆடம்ஸ். இந்தப் பெயர் இன்று பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், 1950-களின் ஐரோப்பிய செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பிடித்தவர்.இங்கிலாந்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில்
-யூ.எல்.மப்ரூக்- பிரசவத்தின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் அறுவை சிசிக்சைகளின்போது பௌத்த, சிங்களப் பெண்களுக்கு – மோசடியாக கருத்தடை செய்தார் என்பது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 60 நாட்கள் தடுப்புக்