இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-அ.தா.பாலசுப்ரமணியன்- சுமார் 23.78 கோடி மக்கள் தொகை, 15 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், 403 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ஒரு மாநிலம், 80 எம்.பி.க்களை நாடாளுமன்ற மக்களவைக்கும், 30
-ரூபஸா முகர்ஜி- ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா எந்த ஒரு பக்கமும் சார்பு நிலை எடுப்பது சிக்கலாகி விட்டது. எனவே, அது சமநிலையைத் தக்க
கடந்த ஆண்டு நவம்பரில், வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருந்தார் அனிரா கபீர். கடந்த இரண்டு மாதங்களில் அவரது 14வது நேர்முகத் தேர்வு அது. ஒரு தொப்பியும் முகக்கவசமும் அணிந்திருந்ததால் அவரது
-வாத்சல்ய ராய்- “முசாஃபர் நகர் மீண்டும் பற்றி எரியும்.” இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சனிக்கிழமை முசாஃபர்நகருக்கு வந்தபோது, அவர் பேச்சு மூலம் வெளிப்படுத்திய செய்தி இது.
-இம்ரான் குரேஷி- திப்பு சுல்தானுக்கும் அவரது தந்தை ஹைதர் அலிக்கும் எதிராக பேஷ்வாக்கள் போர் புரிந்தனர். இருப்பினும், திப்பு சுல்தானின் பெயரை மும்பையில் உள்ள ஒரு பூங்காவுக்குச் சூட்டியது பெரும்
-நஜீப் பின் கபூர்- ஆட்சியாளர்கள் அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதற்கு விருப்பமில்லாத ஒரு போக்கு எல்லா இடங்களிலும் பொதுவாகக் காணப்படுகின்றன. ஆனால் இது நமது நாட்டில் பல மடங்கு உச்சத்தில் நிற்க்கின்றது.
-தில்நவாஸ் பாஷா- உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரங்களில் பாகிஸ்தான், ஜின்னா, தாலிபன் போன்ற வார்த்தைகள் அதிகம் ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. இந்தியாவின் அதிக மக்கள் தொகை
-Vigneshkumar- ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சுமே பொதுமக்களிடம் இருந்து இன்னும் விலகாத நிலையில், அடுத்து உருமாறிய கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓமிக்ரான் கொரோனாவுக்கு பின்னர்
-நளின் செளஹான்- இந்திய குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், நாட்டின் முதலாவது குடியரசு தின விழா டெல்லியில் எங்கு நடத்தப்பட்டது என்று கேட்டால், பலரும் ராஜ்பாத்
ச. ஆனந்தப்பிரியா குஷ்பு தன்னுடைய அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ‘நக்கத்கான்’ என பெயர் சேர்த்ததற்கு யாருடைய மிரட்டலோ அச்சுறுத்தலோ காரணம் இல்லை என்று பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான