இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-யூசுப் என் யூனுஸ்- உக்ரைன்: அதிபர் ஸெலென்ஸ்கி, மக்கள் தொகை 4கோடி 11 இலட்சம். 603628 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவு. தலைநகர் கிவ். 1917ல் நடந்த ரஷ்யாப் புரட்சிக்குப்
எம்.எம்.ஸுஹைர் (ஜனாதிபதி சட்டத்தரணி) இலங்கையில் இடம்பெற்ற படுபயங்கரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் ஸ்தானிகர் மிச்செல் பாச்லெட், ஐ.நா. மனித
-உபுல் ஜோசப் பெர்னாண்டோ- (மொழியாக்கம் – ஸ்டீபன் மாணிக்கம்) இந்தியாவின் புனே நகரில் உள்ள ஜேர்மன் வெதுப்பகம் மீது கடந்த 2010 ஆம்ஆண்டு நடத்தப்பட்ட குண்டு தாக்குதலின் பின்னணியில் -பாகிஸ்தான்
-நஜீப் பின் கபூர்- நாம் வாழ்கின்ற சமூகத்தில் முன்னுக்குப் பின் முரனாகப் பேசுபவர்களையும் நயவஞ்சகமாக நடந்து கொள்பவர்களையும் நிறையவே பார்த்தும் சந்தித்தும் இருக்கின்றோம். அரசியல் அரங்குகளிலும் மேற்சொன்னவை சர்வசாரதாரன நிகழ்வுகள்தான்.
இலங்கை ஒரு அராஜக நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், நிலவும் நெருக்கடியானது சிங்கள – பௌத்த தேசியவாதத்தின் முடிவையும் குறிக்கிறது என்று இலங்கையின் முன்னணி ஊடகவியலாளர் விக்டர் ஐவன்
-ரஞ்சன் அருண்பிரசாத்- ”உங்களின் பிள்ளைகள் இப்போது உயிருடன் இல்லை என்பதை அவர்களின் முகத்தை பார்த்து எவ்வாறு கூறுவது?” என இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.யுத்த காலப் பகுதியில்
-Nantha Kumar- ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இது அணுஆயுத போராக வெடிக்க வாய்ப்புள்ளதா, களநிலவரம் என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதான் நல்ல சான்ஸ்.. சென்னையில்
-ரெஹான் ஃபசல்- ஆங்கிலேயர்கள் 1857இல் டெல்லியை மீண்டும் கைப்பற்றியபோது, பேரரசர் பகதூர் ஷா ஜாஃபரை பிடிப்பதற்காக கேப்டன் வில்லியம் ஹாட்சன் சுமார் 100 வீரர்களுடன் நகரத்தை விட்டு வெளியே சென்றார்.
“பகுத்தறிவு மூலமாக மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக ராமாயண, மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்களின் மூளையில் திணித்துள்ளனர்” என்று பாஜக – ஆர்எஸ்எஸ் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
–நஜீப் பின் கபூர்– இந்த உலகத்தில் நடக்கின்ற அனேகமான நிகழ்வுகளை மக்கள் புரிந்து கொள்வதில்லை. நமது தனிப்பட்ட கருத்தும் நாட்டில்-உலகில் நடக்கின்ற ஒவ்வொரு சம்பவங்களையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமும்-தேவைகளும்கூட