“இரத்தக் குளிப்பா சரணாகதியா” புதின்

-யூசுப் என் யூனுஸ்- உக்ரைன்: அதிபர் ஸெலென்ஸ்கி, மக்கள் தொகை 4கோடி 11 இலட்சம். 603628 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவு. தலைநகர் கிவ். 1917ல் நடந்த ரஷ்யாப் புரட்சிக்குப்

இலங்கை முஸ்லிம்களை பழிவாங்க இஸ்ரேலின் உதவி நாடப்படுகிறது..?

எம்.எம்.ஸுஹைர் (ஜனாதிபதி சட்டத்தரணி) இலங்­கையில் இடம்­பெற்ற படு­ப­யங்­க­ர­மான மனித உரிமை மீறல்கள் தொடர்­பான புதுப்­பிக்­கப்­பட்ட அறிக்­கையை ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் உயர் ஸ்தானிகர் மிச்செல் பாச்லெட், ஐ.நா. மனித

எங்கே அந்த பிரதான சூத்திரதாரி?:

-உபுல் ஜோசப் பெர்னாண்டோ- (மொழியாக்கம் – ஸ்டீபன் மாணிக்கம்)  இந்தியாவின் புனே நகரில் உள்ள ஜேர்மன் வெதுப்பகம் மீது கடந்த 2010 ஆம்ஆண்டு நடத்தப்பட்ட குண்டு தாக்குதலின் பின்னணியில் -பாகிஸ்தான்

ஏமாற்றுத் தந்திரமும் ஜெனீவா மந்திரமும்!

-நஜீப் பின் கபூர்- நாம் வாழ்கின்ற சமூகத்தில் முன்னுக்குப் பின் முரனாகப் பேசுபவர்களையும் நயவஞ்சகமாக நடந்து கொள்பவர்களையும் நிறையவே பார்த்தும் சந்தித்தும் இருக்கின்றோம். அரசியல் அரங்குகளிலும் மேற்சொன்னவை சர்வசாரதாரன நிகழ்வுகள்தான்.

முட்டாள் தேசத்தின் அடையாளம்- விக்டர் ஐவன்

இலங்கை ஒரு அராஜக நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், நிலவும் நெருக்கடியானது சிங்கள – பௌத்த தேசியவாதத்தின் முடிவையும் குறிக்கிறது என்று இலங்கையின் முன்னணி ஊடகவியலாளர் விக்டர் ஐவன்

”உங்களின் பிள்ளைகள் உயிருடன் இல்லை” – நீதி அமைச்சர்

-ரஞ்சன் அருண்பிரசாத்- ”உங்களின் பிள்ளைகள் இப்போது உயிருடன் இல்லை என்பதை அவர்களின் முகத்தை பார்த்து எவ்வாறு கூறுவது?” என இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.யுத்த காலப் பகுதியில்

அணு ஆயுத போர் வெடிக்க வாய்ப்பா?

-Nantha Kumar- ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இது அணுஆயுத போராக வெடிக்க வாய்ப்புள்ளதா, களநிலவரம் என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதான் நல்ல சான்ஸ்.. சென்னையில்

இந்திய வரலாறு: ஆங்கிலேயர்களால் ஆடை களையப்பட்டு முகலாய இளவரசர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கதை

-ரெஹான் ஃபசல்- ஆங்கிலேயர்கள் 1857இல் டெல்லியை மீண்டும் கைப்பற்றியபோது, பேரரசர் பகதூர் ஷா ஜாஃபரை பிடிப்பதற்காக கேப்டன் வில்லியம் ஹாட்சன் சுமார் 100 வீரர்களுடன் நகரத்தை விட்டு வெளியே சென்றார்.

”ராமாயணம், மகாபாரதம்  இதிகாச குப்பைகள்”- திருமாவளவன்

“பகுத்தறிவு மூலமாக மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக ராமாயண, மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்களின் மூளையில் திணித்துள்ளனர்” என்று பாஜக – ஆர்எஸ்எஸ் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின்

மக்கள் நாடி பிடித்து பார்க்க முற்படுகின்றது அரசாங்கம்: காய் நகர்த்துகின்றார் பசில்!

–நஜீப் பின் கபூர்– இந்த உலகத்தில் நடக்கின்ற அனேகமான நிகழ்வுகளை மக்கள் புரிந்து கொள்வதில்லை. நமது தனிப்பட்ட கருத்தும் நாட்டில்-உலகில் நடக்கின்ற ஒவ்வொரு சம்பவங்களையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமும்-தேவைகளும்கூட

1 59 60 61 62 63 75