இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-மப்றூக்- மேற்குலகு சர்வதேச ரீதியில் கட்டவிழ்த்து விட்ட இஸ்லாமியப் பீதியும் இஸ்லாமிய வெறுப்பும் – ஹிஜாபையும் இலக்காகக் கொண்டுள்ளன என்று, இலங்கையின் ஓய்வுநிலை பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தெரிவித்தார். பாடசாலைகள்
-சஹர் பலோச்- “எந்தவொரு நாட்டின் வான் எல்லைக்குள் எது நுழைந்தாலும் அது தாக்குதலாகவே கருதப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏவுகணை போன்ற வடிவத்துடன் ஒரு பொருள் பக்கத்து நாட்டில் விழுந்தால் அதற்கு
–நஜீப் பின் கபூர்– நாம் இங்கு எழுத்துக்களை சேகரித்து முடியுமான மட்டும் வார்த்தைகளில் மக்களுக்கு நாட்டு நிலமையைத் தொடர்ந்து சொல்லி வருகின்றோம். ஆனால் நாம் வார்த்தைகளில் சொல்வதை விட நிலமை
-ஜெரெமி போவன்- ஒரு வாரத்திற்கு முன்பு, யுக்ரேனுக்காகப் போராடுவதற்காக கீயவில் உள்ள ஒரு மையத்தில் திரண்ட தன்னார்வ இளைஞர்கள் குழுவை நான் சந்தித்தேன்.அவர்களில் பெரும்பாலானோர் பதின்ம வயதினர். பலர் பள்ளிப்படிப்பை
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் துருக்கியின் அன்டலியாவில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படாததால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. உக்ரைன்
– நூருள் அகமட்- உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் பறிகொடுத்து தவித்து வருகின்றனர். இந்த சூழலில் ரஷ்ய டாங்கிகள் உக்ரைன்
-எம். ஏ. பரணிதரன்- ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக் கணிப்புகள் இரு தினங்களுக்கு முன்பு வெளியாயின.
இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் எப்படித் தோன்றியது? நிச்சயமாக கொண்டாட்டத்தில் அல்ல போராட்டத்தில்தான் அது தொடங்கியது.அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கத்துக்கும், ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கும் இதில் பங்கு
இந்தியாவில் உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தராகண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தல்கள் மார்ச் 7ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை இந்தியாவின்
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து இன்றுடன் (மார்ச் 6) 11 நாட்கள் ஆகின்றன. உக்ரைன் தரப்பு பேரிழப்பை சந்தித்துவிட்டது. உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவும் மெல்ல மெல்ல அதன் விளைவுகளை அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர்