இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreரோபோவைக் திருமணம் செய்த ஆண்:காரணம்? –சுஸ்மிதா குபா– இனி தனது வாழ்க்கையை செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு ரோபோவோடு கழிக்க முடிவு செய்கிறார் கேலகர். எந்திரன் திரைப்படத்தில் ஆண்
-அன்பரசன் எத்திராஜன்- குட்டி நடைபோடும் தனது குழந்தையைப் பார்த்துக்கொள்வதைத் தவிர, மாரம் கலீஃபாவின் நாட்கள் – பெரும்பாலும் தனது கணவரை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சிகளிலேயே கழிகின்றன.
-திலிப் குமார் ஷர்மா- “25 ஆண்டுகளுக்கு முன்பே, பன்றியின் ஒவ்வொரு பாகத்தையும் மனித உடலில் பொருத்த முடியும் என்று உலகுக்குச் சொன்னேன். ஆனால் யாரும் என்னை ஆதரிக்கவில்லை. இந்த அரசாங்கம்
–அன்பரசன் எத்திராஜன்– “சமையல் எரிவாயுவின் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துவிட்டது, இதற்கு மேலும் எங்களால் சிலிண்டரை வாங்க முடியாது” என்கிறார் நிலுகா தில்ருக்சி. 31 வயதான நான்கு குழந்தைகளுக்குத்
பன்றிக்கு முதல் மனித இதய மாற்று அறுவை சிகிச்சை பால்டிமோர் நகரில் மேற்கொள்ளப்பட்டது மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபர் என்ற
-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கையில் பரவிய கோவிட் பெருந்தொற்று காரணமாக, நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள இந்த தருணத்தில் செய்தித் தாள்களை அச்சிடும் கடதாசிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால்
-நாசிருத்தீன்- பிப்ரவரி 1897-ல் நடந்த நிகழ்வு. கொல்கத்தாவின் பாக் பஜார் பகுதி. ராமகிருஷ்ண பரமஹம்சரின் பக்தரான பிரியநாத்தின் வீட்டில் சுவாமி விவேகானந்தர் அமர்ந்திருந்தார். ராமகிருஷ்ணரின் பக்தர்கள் பலர் அவரைச் சந்திக்க
-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கையில் சீன வெளி விவகார அமைச்சர் வாங் யி மேற்கொண்ட அரசுமுறை பயணத்தின்போது அவர் நாட்டின் அதிபர், பிரதமருடன் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தேசிய ஆட்சி
கிளாஸ்கோவில் நடந்த காலநிலை மாநாட்டில் பங்கேற்ற லியோனார்டோ டிகாப்ரியோ தாவரவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கும் புதிய மரத்துக்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மழைக்காடுகள் வெட்டப்படுவதை தடுக்க உதவியதற்காக
-நசீருதின்- பொதுவாக நம் முன்னோர்களின் பணி மற்றும் சமூக பங்களிப்பு பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அது வீடு அல்லது சமூகம் அல்லது நாடாக இருந்தாலும் சரி பல நூற்றாண்டுகளாக,