இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreகடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு கடன் கொடுக்க முடியாது என உலக வங்கி கை விரித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட பணமில்லாமல் அந்நாட்டு அரசு தவிக்கிறது.
இலங்கை ஜனாதிபதி வசம் காணப்படுகின்ற அதிகாரங்களை வரையறுத்தல், நாடாளுமன்ற பிரவேசத்திற்கு இரட்டை பிரஜாவுரிமையை ரத்து செய்தல் உள்ளிட்ட விடயங்கள் பலவற்றை உள்ளடக்கிய வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21வது திருத்த
குரங்கு அம்மை தொற்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தாக்கும் அபாயம் அதிகமென வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், குரங்கு அம்மை
ஜெஃப் பெசோஸ், ஈலோன் மஸ்க் இருவருமே விண்வெளியை காலனித்துவப்படுத்த விரும்புகிறார்கள். நாசாவும் செவ்வாய் கிரகத்தின் தூசு நிறைந்த நிலப்பரப்பில் மக்களைக் குடியமர்த்த முயல்கிறது. ஆனால், பூமியின் இயற்கைக் கோளான நிலவிலோ
இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்களில் 70 முதல் 80 சதவீத பேர் பெண்கள்தான். உயர் சிறப்பு மருத்துவர்கள் தொடங்கி தூய்மைப் பணியாளர்கள் வரை அனைவரும் பெண்கள்தான். இவர்களில்
-நஜீப் பின் கபூர்- “ஒரு முறை ஜே.ஆர் அவரவர் பாதுகாப்பை அவரவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருந்தார். அது போல இன்று அரசாங்கம் மக்களைக் கைவிட்டு விட்டது.
-நஜீப் பின் கபூர்- இந்த வாரம் என்ன தலைப்பில் கட்டுரையை எழுதலாம் என்று முன்கூட்டியே எந்தத் தீர்மானங்களுக்கும் எம்மைப் போன்ற அரசியல் விமர்சர்களினால் ஒரு முடிவுக்கு வர முடியாத நிலை.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ராஜபக்சர்களின் மற்றுமொரு நாடகம் முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்
தொகுப்பு: யூசுப் என் யூனுஷ் செளதி அரேபியாவில் ஈத் பண்டிகை மே 2 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ரமலானின் கடைசி நாள் என்றும் திங்கள்கிழமை ஈத் உல் ஃபித்தரின் முதல்
-பிரபுராவ் ஆனந்தன்- இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து படகு மூலம் தமிழ்நாட்டுக்கு இதுவரை 75 இலங்கை தமிழர்கள் வந்துள்ளனர். ஆனால், தாய்நாட்டை விட்டு வெளியேறி வந்த