இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-ரஞ்சன் அருண்பிரசாத்- பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி, மேலை நாடுகளின் செல்வாக்கு பெற்ற ஒருவர் கைக்கு இலங்கை செல்லவேண்டும் என்று கூறியுள்ளார் பொருளாதார
-பிரபுராவ் ஆனந்தன்- இலங்கையில் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடி மற்றும் கடும் விலை உயர்வு காரணமாக இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு தப்பித்து வரத் தொடங்கியுள்ளனர். ஆனால், அவர்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள்
இலங்கை உள்நாட்டுப்போரின்போது தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்த இலங்கை தமிழர்கள் இன்னும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இலங்கையில் தற்போது நிலவி வரும்
உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்துமா என்ற கேள்விக்கு ரஷ்ய அதிபர் புடினின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பரபரப்பு பதில் அளித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா
ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் மிக முக்கியமான நாடான ரஷ்யாவை அதிலிருந்து வெளியேற்ற முடியாது என அதன் நட்பு நாடான சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நோட்டோ கூட்டமைப்பில் சேரும் உக்ரைனின்
இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், அதிகரித்த இஸ்லாமோஃபோபியா குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அவரது கட்சியிலேயே
உக்ரைன் மீது போரிட்டு வருவது குறித்து ரஷ்யாவை எதிர்க்காமல் நிலையற்ற நிலைப்பாட்டை எடுத்ததன் மூலம் குவாட் நாடுகளிலேயே இந்தியா ஒரு விதிவிலக்கு என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் விமர்சித்துள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஒரு நல்ல தேசபக்தர் மற்றும் தனது நாட்டை மிகவும் நேசிக்கிறார், பிரச்சினை என்னவென்றால், அவரது நாடு இலங்கை அல்ல அமெரிக்கா என்று முன்னாள் அமைச்சர்
பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் அதிகரித்து வரும் நிலையில், இம்ரான் கான் பதவி பறிபோகும் அபாயம் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி
மனிதர்கள் சிரிப்பது என்பது ஒரு சமூக உணர்வு. நாம் தனியாக இருப்பதை விட மற்றவர்களுடன் இருக்கும் போது முப்பது மடங்கு அதிகமாக சிரிப்பதாக நரம்பியல் நிபுணரான சோஃபி ஸ்காட் கூறுகிறார்.