இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-நஜீப் பின் கபூர்- ஜனாதிபதியாக ரணில் மைத்திரி சஜீத் டலஸ் போட்டி! தலைப்புக்குள் வருவதற்கு முன்னர் ஒரு சிறு குறிப்பை பார்த்து விட்டுப் போவோம். கடந்த வாரம் ’22 ஒரு
-அருண்பிரசாத்- சுதந்திர இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையின் 8வது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை விட்டு மாலத்தீவுக்கும் பிறகு சிங்கப்பூருக்கும் சென்றுள்ள நிலையில், அவர் தமது பதவி விலகல் கடிதத்தை சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதர் மூலம் மின்னஞ்சலில் அனுப்பியிரு்ககிறார்.
-நஜீப் பின் கபூர்- அரசியல் என்று வருகின்ற போது அங்கே இராஜதந்திரம் சூழ்ச்சிகள் சதிகள் போராட்டங்கள் மோதல்கள் பேச்சுவார்த்தைகள் கருத்து முரண்பாடுகள் என்பதற்குப் பஞ்சமே இருக்காது. இலங்கையின் வரலாறு இந்திய-லாலா
காட்டுத் தீ-3 –யூசுப் என் யூனுஸ்– காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற வார்த்தை அனைவரும் அறிந்ததே. அந்த வாய்ப்புப் பற்றித்தான் இன்று பேசப் போகின்றோம். அல்லது அதனை தவறவிட்டதாற்கான
உதய்பூர் படுகொலை -நிதின் ஸ்ரீவாஸ்தவா- இரண்டு பெரிய வாயில்களைச் சுற்றிலும், இரண்டு டஜன் ராஜஸ்தான் போலீஸார் ஆயுதங்களுடன் தயாராக நிற்கிறார்கள். குறுகலான ஒரு சாலை. கடந்த மூன்று நாட்களாக அங்கு
-பிரபுராவ் ஆனந்தன்- இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடற்கரைக்கு வந்து மயங்கிய நிலையில் கடந்த வயோதிக தம்பதியை தமிழ்நாடு மரைன் போலீஸார் மீட்டுள்ளனர். சொந்த நாட்டில் வாழ