இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-நஜீப் பின் கபூர்- இன்று நாட்டில் மிகப் பிந்திய இசுவாலக இருப்பது உள்ளாட்சித் தேர்தலும் இனப் பிரச்சினைக்கு தீர்வும் என்ற கதைதான் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். இதில் உள்ளாட்சித்
பிரான்ஸ் அணி, மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழையவிருக்கிறது. இறுதிச்சுற்றில் பிரான்ஸ், அர்ஜென்டினாவுடன் மோதவுள்ளது. பிரான்ஸ் வெற்றியைத் தொடர்ந்து, மொராக்கோ வீரரும்
கால்பந்து உலகக்கோப்பையிலிருந்து போர்ச்சுகல் அணி வெளியேறிய நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனாலாடோ தனது ரசிகர்களிடம் தனது மனநிலை குறித்து மனம் திறந்து இருக்கிறார். பிபா உலகக்கோப்பை
-அசத் அலி- நாதிர் ஷா இரானில் தனது ஆட்சியை நிறுவியபிறகு டெல்லியை நோக்கிப் புறப்பட்டார். நாதிர் ஷா அரியணை ஏறியவுடன், பேரரசின் மேற்கு எல்லைகள் பாதுகாப்பாக இருந்தன, மேலும் அவரிடம்
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றில் மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்து போர்ச்சுகல் வெளியேறியதை தொடர்ந்து அந்த அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுது ரசிகர்களையும் கண்கலங்க செய்து
-இரா.சிவா- தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ‘மேன்டோஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே இன்று இரவு கரையை கடக்கும்
மொராக்கோ வீரர் அஷ்ரஃப் ஹக்கிமி தனது பெனால்டியை நேராக கோல் போஸ்டுக்குள் அனுப்பி இந்த வெற்றியை உறுதி செய்தபோது, ஓர் அற்புதமான வரலாற்றை கால்பந்து உலகில் உருவாக்கினார். அதன்மூலம், ஸ்பெயினுக்கு
-பிரவீன் ஜெய்ன்- டிசம்பர் 6, 1992ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள நகரமான அயோத்தியில், 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்துத்துவா கும்பலால் இடித்துத் தள்ளப்பட்டது. பாபர் மசூதி இடிப்புக்கு
-நஜீப் பின் கபூர்- கனவுகள் பற்றி பேசுகின்ற போது இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அபுல்கலாம் பற்றித்தான் நமக்கு நினைவுக்கு வருகின்றது. ஆனால் நாம் இங்கு சொல்லப் போவது ஈழத் தமிழர்களுக்கு
இலங்கை பெண்களை ஓமனில் விற்பனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஓமனிலுள்ள இலங்கை தூதரகத்தில் கடமையாற்றிய மூன்றாவது செயலாளர் ஈ.துஷான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதிமன்றத்தினால்