இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-நஜீப் பின் கபூர்- முதலில் நாம் இங்கு குறிப்பிடுகின்ற பஞ்சாயம் அல்லது பஞ்சாயத்து என்றால் என்ன என்று சற்றுப் பார்ப்போம். இந்தப் பஞ்சாயத்துப் பற்றி பெரிதாக விளக்கம் கொடுக்க வேண்டி
வரும் திங்கள்கிழமை (செப். 19) நடைபெறவுள்ள ராணியின் இறுதிச்சடங்கு, கடந்த பல தசாப்தங்களில் அரச குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்களின் மிகப்பெரும் கூடுகையாக அமைய உள்ளது. இறுதிச் சடங்குக்கான அழைப்பிதழ்கள்
ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அரசரானார். அவர் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் என்று அழைக்கப்படுவார். அரசர் மூன்றாம் சார்ல்ஸ் தான், 1685 ஆம்
-நஜீப் பின் கபூர்- “மக்கள் புதிதாக சிந்திக்காதவரை மீட்சி இல்லை” முன்னாள் ஜனாதிபதி கோட்டா அரசியல் பிரவேசம். அவர் அண்ணன் மஹிந்த காலத்தில் இருந்த அதிகாரம் மிக்க பாதுகாப்புச் செயலாளர்
-நபில் அகமது- பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் இசை மற்றும் டிரெய்லர் காட்சிகள் மிக பிரமாண்டமான முறையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 6) வெளியிடப்பட்டது. தமிழ் திரைப்படத்துறையின் முன்னணி நட்சத்திரங்களான
இலங்கைக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியின்போது கேப்டன் ரோஹித் ஷர்மாவின் முகபாவனைகள் பார்க்கத் தரமானவையாக இருந்தன. சுமார் ஐந்து நிமிடங்கள் காட்சிகளை ஆய்வு செய்த பிறகு மூன்றாவது நடுவர் கேஎல்
பிரித்தானிய பிரதமராக பதவியேற்கவுள்ள லிஸ் டிரஸுக்கும், ஹக் ஓ’லியரி என்பவருக்கும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு பிரான்சிஸ் மற்றும் லிபர்ட்டி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பிரித்தானிய
இலங்கையில் பொருளாதாரம் மிகவும் மோசமான கட்டத்தை தாண்டி வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. எனினும் அதனை சீர்செய்ய ஒழுங்கான அரசாங்கம் இன்றி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்திரமான அரசாங்கம் இன்மையால் உலக
பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஆகவுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சியின் லிஸ் டிரஸ். பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக அறிவித்தபின் தங்கள் அடுத்த தலைவரை தேர்ந்தடுக்கும் பணிகளை கன்சர்வேட்டிவ் கட்சியினர் தொடங்கினர்.
இலங்கையுடன் அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கின்றது. கொழும்பில் இன்று (செப்டம்பர் 1) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள்,