இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreஅஜீஜுல்லா கான் “அமெரிக்கா மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் படைகள் காபூல் பக்ராம் விமான தளத்தில் முகாமிட்டிருந்த காலத்தில், இரவில் பிரமாண்டமான விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது வழக்கம். என்றாவது ஒரு
ரஞ்சன் அருண் பிரசாத் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முழுமையாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள்
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் இமாலய சதம் சுப்மன் கில் அடித்த சதத்தையும், சிராஜ் வீழ்த்திய விக்கெட்டுகளையும் மறைத்துவிட்டது. ஒருநாள் போட்டிகளில்
-பெலெபெ யாம்ப்யாஸ்- ஹஸ்ரத் ஈசா (இயேசு கிறிஸ்து)வுக்குக் கூட அவர் பிறந்த எட்டாவது நாளில் விருத்தசேதனம் என்ற சடங்கு செய்யப்பட்டது. ஆனால் அவருக்குப் பிறகு வந்தவர்கள் இந்த சடங்கைக் கைவிட்டனர்.
-ரஞ்சன் அருண்பிரசாத்- பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை, நிதி ரீதியிலான பல்வேறு பிரச்சினைகளை நாளாந்தம் சந்தித்து வருகின்றது. இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை
நஜீப் பின் கபூர் ஒரு வகையில் நாம் அதிர்ஸ்ட சாலிகள் அல்லது மிகப் பெரிய பாவக்காரர்கள் என்று நமக்கு சொல்லத் தோன்றுகின்றது. சுதந்திரத்துக்குப் பின்னர் உலகில் எங்கும் நடக்காத பல
பாலியல் வாழ்க்கை குறித்து உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஜப்பான் ஆய்வாளர்கள் ஆண்கள் மத்தியில் செக்ஸ் வாழ்க்கையும் உயிரிழப்பிற்கும் இடையே உள்ள மோசமான தொடர்பைக் கண்டறிந்துள்ளனர். எந்தவொரு
– ஏ.ஆர்.ஏ.பரீல் – நாட்டில் பரவலாக பயன்பாட்டிலுள்ள போதைப்பொருட்களில் ‘ஐஸ்’ கிரீடம் சூடிக்கொண்டு முன்னணியில் பயணிக்கிறது. நாட்டில் ‘ஐஸ்’இன் ஆதிக்கம் அண்மைக்காலமாக வலுவடைந்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. போதைப்பொருட்கள் தொடர்பில் நடாத்தப்பட்ட
இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு அமைச்சரும், தீவிர வலதுசாரி தலைவருமான இட்மர் பென் கிவிர் அண்மையில் ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குச் சென்றார். இஸ்லாமிய நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பைப்
-நஜீப் பின் கபூர்- எப்போதோ நாட்டில் நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தலை ஆட்சியாளர்கள் இன்று வரை நடத்தாமல் விட்டதற்கான காரணங்களை அனைவரும் அறிவார்கள். தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில்