இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-ஆசியா அன்ஸார்- பாகிஸ்தானின் ஹாக்கி அணி ஒரு காலத்தில் உலகின் தலைசிறந்த அணியாக இருந்தது ஒரு நாட்டின் தேசிய விளையாட்டு அணி, வெளிநாட்டில் ஒரு போட்டியில் கலந்துகொள்ளச் செல்வதற்கான செலவு
கடந்த புதன்கிழமை அன்று, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (Organisation of Islamic Cooperation – OIC) உறுப்பு நாடுகளின் அவசரக் கூட்டம் செளதி அரேபியாவில் நடைபெற்றது. இரானின் கோரிக்கையை முன்வைத்து
-ரஞ்சன் அருண் பிரசாத்- தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள்
-நஜீப் பின் கபூர்- நமது ஜனாதிபதித் தேர்தல் பற்றிப் பேசுவதற்கு முன்னர் பங்காளதேசில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் போல் தோன்றுகின்றது. அத்துடன் இலங்கையில்
-ருஷ்டி அபுலாஃப்- ,உயிரிழந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (இடது), புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட யஹ்யா சின்வார் (வலது) 2023-ஆம் ஆண்டு அக்டோபர்
“மக்கள் எதை போராட்டங்கள் என்கிறார்கள், நான் உண்மையில் இந்த போராட்டங்களை பயங்கரவாத தாக்குதல்கள் என்று அழைப்பேன்” என்கிறார் ஹுமா கான்.ஹுமா கான் கிரேட்டர் மான்செஸ்டர் நகரின் ஸ்டாக்போர்ட் பகுதியில்
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக
சர்வதேச அரங்கில் 27 ஆண்டுகளாக இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியின் செய்துவந்த ஆதிக்கத்தை அந்த அணி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வென்றநிலையில்
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்க உள்ளது. வங்கதேசத்தின் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால பிரதமராக பதவியேற்க உள்ளார். இவர் பிரதமர் அதிகாரத்துடன்
ஷேக் ஹசீனாவின் உண்மை முகம் வங்கதேசத்தில் வன்முறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பி வந்திருக்கிறார். ஒரு காலத்தில்