இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More–யூ.எல்.மப்றூக்- மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் பிரதேசத்தில் வைத்து கடத்தி, படுகொலை செய்து, அங்கேயே புதைக்கப்பட்ட சுமார் 170 முஸ்லிம்களின் உடல்களையும் தோண்டியெடுத்து, இஸ்லாமிய முறைப்படி மீளவும் அடக்கம் செய்வதற்கு
-நஜீப் பின் கபூர்- எந்த ஒரு வீட்டிலும் நாட்டிலும் வரவும் செலவும் சேர்ந்ததுதான் பஜெட் என்று சொல்லப்படும். ஆனால் நாம் இங்கு பேசப் போவது வரவு பற்றிய நம்பகத்தமைற்ற கடன்
-நஜீப் பின் கபூர்- தென் கொரியாவில் ஹாலோவின் திருவிழாவில் நெரிசலுக்கு சிக்கி நூற்றுக் கணக்கானவர்கள் அகால மரணமானதும் மற்றும் நூறுவரையிலானவர்கள் காயப்பட்டதும் உலகலாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததும்
-நஜீப் பின் கபூர்- நாட்டில் கொதிநிலை பொருளாதார நெருக்கடி மறுபக்கத்தில் அன்னியச் செலவாணிக்காக யாசகம் கோட்டு நிற்கும் நிலை. அன்றாட உணவுக்காக அல்லல்படுகின்ற குடிமக்கள். இதற்கிடையில் நாட்டில் நம்பத் தன்மையில்லாத
என் மருமகனுக்கு என்ன நடந்தது என்று எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாமல் உள்ளது. எங்களில் யாருக்கும் நிலையான வருமானம் இல்லை. அவர் தனக்கு குழந்தை பிறந்ததும் அக்குழந்தையைப் பார்ப்பதற்கு
-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டு, பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வந்த சூழ்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பொருட்களின் விலைகள் ஓரளவு குறைக்கப்பட்டபோதும் நாட்டில் இப்போதும் பல
தென் கொரியாவில் நடைபெற்ற ஹாலோவின் திருவிழாவில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 160 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். பலர் மருத்துவமனையில் சிகிச்சை
கருவில் இருக்கும் குழந்தை முதல், இளம் வயதினர் மற்றும் முதியவர் என பாகுபாடின்றி எல்லா வயதினரையும் ‘பக்கவாதம்’ தாக்குகிறது மூத்த நரம்பியல் நிபுணர் ஆர் எம் பூபதி. ஒவ்வோர் ஆண்டும்
ரிஷி சூனக் அதிகாரத்திற்கு வந்திருப்பது இந்தியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பிரிட்டிஷ்-ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரதமர் என்பது மட்டுமே அதற்குக் காரணம் அல்ல. அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி,
சமீபத்திய தசாப்தங்களின் வலுவான சீனத் தலைவராக ஷி ஜின்பிங் உருவெடுப்பார் என சிலர் கணித்திருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.