தன்பாலினத்தவர்களுக்கு திருமண உரிமை: அவர்கள் வாழ்வில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும்?

தன்பாலின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டபூர்வமாக்கக் கோரிய மனுவை இந்திய உச்சநீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் முதல் நாளில், தனி நபர் சட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல், சிறப்புத் திருமணச்

சாரா ஜெஸ்மின் காதல் காவியம்!

-நஜீப் பின் கபூர்- (ஈஸ்டர் தாக்குதலுக்கு நான்கு வருடங்கள் நிறைவை முன்னிட்டு எழுதப்படும் கட்டுரை) அந்த மிருகத்தனமான மனித படுகொலைகள் நடந்து நான்கு வருடங்கள் பூர்தியாகும் (21.04.2019) இந்த நேரத்தில்

“பாலியல் வல்லுறவால் பிறந்தேன்; ஆனால் அது என் அடையாளம் அல்ல”

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பாலியல் வல்லுறவின் மூலம் பிறந்த குழந்தைகள், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என விரைவில் அங்கீகரிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த கட்டுரையில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட தாய்க்கு பிறந்த

சீனாவை நெருங்குகிறதா செளதி? பட்டத்து இளவரசரின் கனவு ?

2022 மார்ச் 10 ஆம் தேதி செளதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையில் தூதாண்மை உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது. இந்த இரு நாடுகள் மீது மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஆண்கள் எங்கு, எப்படி புகார் தெரிவிப்பது?

-பிரமிளா கிருஷ்ணன்- சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான கலாக்ஷேத்ரா நாட்டியப்பள்ளி மாணவர் சந்துரு(பெயர் மாற்றப்பட்டுள்ளது)நாட்டியம் கற்றுக்கொள்வதை தனது கனவாகக் கொண்டிருந்தார். கடந்த சில மாதங்களில் நாட்டியப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள்

ஹைதராபாத் நிஜாமின் நீங்காத ‘ஆசை’

-நிதின் ஸ்ரீவாஸ்தவா- 1980 களில் ஹைதராபாத் எட்டாவது நிஜாம் முகரம் ஜாவிடம் ஸ்விஸ் ஜோதிடர் ஒருவர், “உனக்கு 86 வயதுக்கு முன் இறக்க மாட்டாய்” என்று கூறினார். பல ஆண்டுகளுக்கு

200 வருடங்களாக முகவரி இல்லாமல் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் அவலங்கள்

-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கையின் பொருளாதாரத்திற்கு 200 வருட காலமாக பாரிய பங்களிப்பை வழங்கும் சமூகமாக இந்திய வம்சாவளி தமிழர்கள் விளங்குகிறார்கள். இலங்கையின் மத்திய மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில்

நீதிமன்ற ஆடை விதிமுறைகள்- முஸ்லிம் பெண் வழக்கறிஞர்கள் ஹபாயா அணிய முடியாத நிலை

-மப்றூக்- இலங்கை நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்கள் ஹபாயா அணிந்து ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் சட்டத்தரணிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஹபாயா என்பது உடல் முழுவதும் மறையும் வண்ணம் அணியப்படும்

அல்-அக்ஸா மசூதிக்காக முட்டிக்கொள்ளும் முஸ்லிம்களும் யூதர்களும்: என்ன காரணம்?

ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதி புதன்கிழமையன்று பட்டாசுகளின் ஒலி, துப்பாக்கிச் சூடு மற்றும் அலறல்களால் அதிர்ந்தது.இஸ்ரேலிய போலீசார் மசூதிக்குள் நுழைந்ததாகவும் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய எல்லை நிர்ணயம் தெற்கில் இனச்சுத்திகரிப்பு உறுப்புரிமைக்கும் ஆப்பு!

***  நஜீப் பின் கபூர்  *** 1 “நாம் அறிந்த வரை இந்த புதிய எல்லை வடிவமைப்பு சம்பந்தப்பட்ட அறிக்கைகளை இந்த தனித்துவம் பேசுகின்ற அரசியல்வாதிகள் தயாரிக்கவும் இல்லை அவற்றை

1 34 35 36 37 38 75