இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More–நஜீப் பின் கபூர்– நாட்டில் நடக்கின்ற கபட நாடகங்கள் ஏமாற்றுக்கள் வஞ்சனைகள் தொடர்பாக நாம் தொடர்ந்தும் முன்கூட்டியே தகவல்களைச் சொல்லி வந்திருக்கின்றோம். அவற்றைப் பல்லாயிரக் கணக்கான நமது வாசகர்கள் படித்திருப்பார்கள்–பார்த்திருப்பார்கள்.
-முருகேஷ் மாடக்கண்ணு- கொசு, உண்ணி போன்ற பிற பூச்சிகளைப் போல் கரப்பான் பூச்சிகள் நோய்களைப் பரப்புவதில்லை. நமது ரத்தத்தைக் குடிப்பதோ, உடலிலுள்ள தோலைச் சாப்பிடுவதோ கிடையாது. கரப்பான் பூச்சிகள். நம்மில்
“எனது கணவரின் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் எங்கள் நண்பர்களுக்கு அனுப்பப்பட்டன. அதில் என் கணவர் வேறொரு பெண்ணுடன் நிர்வாணமாக காட்டப்பட்டார். இதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியிலும், மன உளைச்சலிலும் தவித்தோம்.
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த ஒரு வாரத்தில் பல மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நிலைமையை
இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இந்தியாவின் சிரேஷ்ட பத்திரிகையாளர் ஆர்.கே.இராதாகிருஷ்ணன் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். “இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்பது கானல்”
-நஜீப் பின் கபூர்- மொழி என்று இன்று உலகில் பல்லாயிரக் கணக்கில் வழக்கில் இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 2400 மொழிகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அதே போன்று இந்தோனேசியாவில் 700 வரையிலான
-கிரேமி பேக்கர்- மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இரண்டு குகி இன பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் நாட்டையே உலுக்கியுள்ளது. மணிப்பூர் இப்போது இரண்டு துண்டுகளாகிவிட்டதைப் போல் காட்சியளிக்கிறது.
சீனா இப்போது சத்தமே இல்லாமல் பூமிக்கு அடியில் சுமார் 32,000 அடி ஆழத்தில் துளை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்தாண்டு சீனா அமைக்கும் இரண்டாவது துளை இதுவாகும். இந்த பூமி
தங்களது நாட்டின் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை பிடித்து வைத்திருப்பதாக வட கொரியா தெரிவித்துள்ளது.அந்த ராணுவ வீரர் தென் கொரியாவிலிருந்து அதிக பாதுகாப்பு நிறைந்த எல்லையை தாண்டி
நெல்சன் மண்டேலா ஒருமுறை நகைச்சுவையாக இவ்வாறு தெரிவித்தார்: “பெண்கள் என் மீது பார்வையைச் செலுத்துகிறார்கள் என்றால், அது எனது தவறு அல்ல. உண்மையைச் சொல்வதென்றால், நான் எப்போதும் அதை எதிர்க்கமாட்டேன்.”