இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreகாஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி 4 வாரங்களை கடந்துவிட்ட நிலையில் அங்குள்ள மக்களின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கும் ஒவ்வொரு நாளும்
-ரெஹான் பசல்- மார்ச் 26, 1971. மேகாலயாவின் துராவில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் 83-வது படையணியின் தலைமையகத்தில் அதிகாலை 2 மணியளவில், எல்லை பாதுகாப்புப் படையின் துணை கமாண்டன்ட்
காசா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் வான்வெளி தாக்குதலின்போது ஆம்புலன்ஸ் மீது விழுந்த குண்டால் 15 பேர் உடல் சிதறி பலியானதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி
-டெஸ்ஸா வாங்க்- இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், சீனா சமாதான தரகராகப் பங்கு வகிக்க விரும்புகிறது. ஆனால், அதை அடைவதற்கு சீனாவிற்கு சில வரம்புகள் உள்ளன.
“சவூதி அரேபியாவின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் இளவரசர் துர்கி அல்-ஃபைசல்” ஹமாஸுக்கு நிதி தந்து.. வளர்த்துவிட்டதே இஸ்ரேல் நெதன்யாகுதானாம்! ஷாக் பின்னணி பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் 26வது நாளாக இன்னும்
-பால் ஆடம்ஸ்- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘மத்திய கிழக்கை மாற்றுவோம்’ என்று சூளுரைத்திருக்கிறார். முன்பிருந்த சூழ்நிலை ‘திரும்பப் போவதில்லை’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஆனால்,
-நஜீப் பின் கபூர்- தலைப்பைப் படிக்கின்ற போதே நாம் என்ன பேச வருகின்றோம் என்பது வாசகர்களுக்குப் புரிந்திரிக்கும். கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சி நடாத்திய விஷேட கூட்டம் தொடர்பான
காஸாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ள நிலையில், இந்தப் போர் நீண்ட நெடியதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தரைவழி தாக்குதலை காஸாவின் வடக்குப்
காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் சூழலில், நேற்றிரவு நடந்த இடைவிடாத தாக்குதல் காரணமாக அங்கு தொலைத்தொடர்பு சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட காசா முழுவதும் தொடர்பு
காஸாவில் உள்ள ஹமாஸ் குழுவைக் குறிவைத்துத் தனது தரைப்படை தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.காஸாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தியதால், அங்கு பெரிய குண்டுவெடிப்புகள்