இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreஆதி மனிதன் உலகின் முதல் எழுத்தை எழுதுவதற்கு முன்பாகவே காலத்தை அளக்கத் தொடங்கிவிட்டான். அதனால்தான் காலம் குறித்த அளவீடுகளை மனிதன் எப்போது தொடங்கினான் என்பதோ, எங்கே தொடங்கினான் என்பதோ இன்று
-யூ.எல். மப்றூக்- இலங்கையில் உள்ள பள்ளி ஒன்றில் 29 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஆசிரியர் ஒருவருக்கு எதிரான வழக்கு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 31ஆம்
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் யுக்ரேன் -ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை சௌதி அரேபியா தற்போது முன்னெடுத்துள்ளது. சவுதி அரேபியாவின் இந்த முயற்சியை இந்தியா
-நவாஸ் பாஷா- கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதியன்று, பஜ்ரங்தள் அமைப்பு ஹரியானாவின் நூஹ் என்ற இடத்தில் ஒரு மத யாத்திரைக்கு ஏற்பாடு செய்தது. இந்த யாத்திரையில் ஆயிரக்கணக்கான பஜ்ரங்தள
–கலைவாணி பன்னீர்செல்வம்- குழந்தையோடு போட்டி போட்டு ஐஸ்கிரீம் சாப்பிட ஆயத்தமானேன். காலை எழுந்து பல் துலக்கியதும், வாய்க்குள் சுழன்று மூச்சை நிரப்பும் பேஸ்ட் வாசனையைப் போக்க ஏதேனும் இனிப்பு சாப்பிட
ஹரியாணாவின் மேவாத் மாவட்டத்தில் உள்ள நூஹ் பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து, குருகிராமில் ஒரு மசூதிக்கு தீவைக்கப்பட்டது. வன்முறையில் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர்
-நவாஸ் பாஷா- ஹரியானாவின் மேவாத்தில் திங்களன்று நடந்த வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து, குருகிராமின் 57 வது செக்டரில் உள்ள ஒரு மசூதிக்கு நள்ளிரவில் தீவைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மசூதியின் இமாம்
–நஜீப் பின் கபூர்– நாட்டில் நடக்கின்ற கபட நாடகங்கள் ஏமாற்றுக்கள் வஞ்சனைகள் தொடர்பாக நாம் தொடர்ந்தும் முன்கூட்டியே தகவல்களைச் சொல்லி வந்திருக்கின்றோம். அவற்றைப் பல்லாயிரக் கணக்கான நமது வாசகர்கள் படித்திருப்பார்கள்–பார்த்திருப்பார்கள்.
-முருகேஷ் மாடக்கண்ணு- கொசு, உண்ணி போன்ற பிற பூச்சிகளைப் போல் கரப்பான் பூச்சிகள் நோய்களைப் பரப்புவதில்லை. நமது ரத்தத்தைக் குடிப்பதோ, உடலிலுள்ள தோலைச் சாப்பிடுவதோ கிடையாது. கரப்பான் பூச்சிகள். நம்மில்
“எனது கணவரின் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் எங்கள் நண்பர்களுக்கு அனுப்பப்பட்டன. அதில் என் கணவர் வேறொரு பெண்ணுடன் நிர்வாணமாக காட்டப்பட்டார். இதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியிலும், மன உளைச்சலிலும் தவித்தோம்.