இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-காவ்யா பிருந்தா- சென்னையில் நடைபெற்ற ரஹ்மான் இசைநிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்தால், ரசிகர்கள் அதிருப்தியடைந்த நிலையில், முதல்வரின் வாகனங்கள் சிக்கிக்கொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை கிழக்கு டிஐஜி, பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு
இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம். கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த தற்கொலை
-நஜீப் பின் கபூர்- ***** “துவக்க நாள் முதல் பிள்ளையானின் நெருங்கிய சகாவாகவும் அவரது அரசியல் கட்சியில் முக்கிய பதவியில் இருந்த இந்த மௌலானா ஏன் தற்போது பல்டியடித்திருக்கின்றார் என்று
-சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரெத்தினம்- பிள்ளைகளைக் கொன்ற பிள்ளையான் சிரேஷ்ட ஊடகவியலாளர் பகீர் தகவல்! பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழு செய்த ஈவிரக்கமற்ற படுகொலைகள் தொடர்பாக கிழக்கில் ‘சிவந்த சுவடுகள்’ என்ற
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்
இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சேனல் 4 இன்று அதிகாலை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.
-நஜீப் பின் கபூர்- அண்ணன் தம்பிக்கும் தம்பி அண்ணனுக்கும் சகோதாரன் சகோதரிக்கும் தமது உரிமைகளை விட்டுக் கொடுக்காத சம்பங்கள் பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கின்றோம். அதே போன்று பெற்றார்கள் கூட
டெல்லியில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்கமாட்டார் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மாநாட்டில் ஷி ஜின்பிங்கும் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது.
-நஜீப் பின் கபூர்- நாட்டில் நிதி நெருக்கடிகளும் பொருளாதார சீரழிவுகளும் அப்படியே நீடிக்கின்ற அதே நேரம் அரசியலிலும் ஒரு குழப்ப நிலை வழக்கம் போல தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக
-நஜீப் பின் கபூர்- மனிதன் என்னதான் தனது ஆற்றல்களினால் தான் வாழ்கின்ற சூழலின் சில மாறுதல்களைச் செய்து அதற்கு மிகப்பெரும் விஞ்ஞான வெற்றி என்று நாமத்தை சூட்டிக் கொண்டாலும் மனிதன்