இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreபாபர் மசூதியில் காணப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் அரசு ஆவணங்களின்படி பார்த்தால், 1528 – 1530 காலக்கட்டத்தில் அயோத்தியில் ராம் கோட் மொகல்லாவில் மலைக்குன்றில் முகலாய சக்ரவர்த்தி பாபரின் உத்தரவின் பேரில்
–தன்வீர் மாலிக்- 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, பாகிஸ்தானின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் இணைந்து சுதந்திரப்
-நஜீப் பின் கபூர்- களத்துக்கான அரசியல் விழிப்பு சிறுபான்மைக்கில்லை செல்லாக் காசாக நிற்கின்ற தனித்துவத் தலைமைகள்! வாக்குக் கொள்ளையர்கள் புது வழிகளில் வருவார்கள் என்றுமில்லாதவாறு இந்த வாரம் கட்டுரைக்கான தலைப்பைத்
-விஷ்ணு ஸ்வரூப்- உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது தன்னிபூர் கிராமம். மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத இந்தக் கிராமத்தில் தென்படுவதெல்லாம் சிறிய வீடுகள், சில
புருணே நாட்டின் இளவரசர் அப்துல் மதீன், அரச குடும்பத்தை சேராத ஒரு சாதாரண பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். 1984ஆம் ஆண்டு முதல் புருணேவில் அரசர் குடும்ப ஆட்சி முறை
-யூ.எல். மப்றூக்- இலங்கை மக்கள் தினசரி தேவைகளை குறைந்தபட்சம் நிறைவேற்றுவதற்கே சிரமப்படும் அளவுக்கு பொருளாதார ரீதியாக, கடும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். உணவுப் பொருட்களின் விலைகள் மிக அதிகமாக உயர்ந்துள்ளன. அதிலும்,
-நஜீப் பின் கபூர்- தேர்தலுக்கு மட்டுமே வரும் அரசியல் கட்சிகள் சமூக உணர்வுகளை கிளறி நடக்கும் வேட்டை ‘சிறுபான்மை அரசியல் தொடர்பான விமர்சனம்’ ஏன் இந்த வஞ்சனை அரசியல் என்ற
-அலோக் பிரகாஷ் மேனெக்கின்- சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள விரைவு நீதிமன்றம், தனது மனைவியுடன் பலவந்தமாக இயற்கைக்கு மாறான உறவு கொண்ட கணவருக்கு ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும்,
-நஜீப் பின் கபூர்- தேர்தலுக்கான கூட்டணிகளும் அரசுக்கான கூட்டணியும் நமது குரலின் வாசகர்களுக்கு முதலில் 2024 ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டு, புத்தாண்டில் வருகின்ற அதிரடியான கூட்டணிகள் பற்றி
-தாரீஃப் காலிதி- இஸ்லாத்தின் கடைசி நபி முஹம்மது, மெக்காவைக் கைப்பற்ற வேண்டும் என்ற தனது நீண்ட கால கனவை கி.பி 630இல் நிறைவேற்றிக் கொண்டார். இதற்குப் பிறகு, மெக்கா நகரத்திலிருந்த