இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-நஜீப் பின் கபூர்- தேர்தல்களும் பல்டிகளும் கூட்டணிகளும் வேட்பாளர்களும்! நாம் என்னதான் தேர்தல் என்ற தலைப்புக்குள் இருந்து வெளியே வர விரும்பினாலும் எம்மால் அந்தத் தலைப்பிலிருந்து இன்னும் சில காலத்துக்கு
-பிரபாகர் மணி திவாரி- “அடுத்த ஆண்டின் மாநில நிர்வாகப் பணித் தேர்வுக்கு நான் தயார் செய்து கொண்டிருந்தேன். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு என் கனவைச் சிதைத்துவிட்டது. இப்போது பொதுப் பிரிவில்
-யூசுப் என் யூனுஸ்- புடின் கூட சந்தேகிக்கின்றார்! துருக்கி கை கொடுத்தது! அமெரிக்கா உதவ மறுத்தது! இப்ராஹீம் ரைசி பற்றி பேசும் போது அவரது மரணம் அல்லது கொலையுடன் சர்வதேச
ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி? ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற விமானம் மலையில் மோதி விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. யார் இந்த இப்ராஹிம் ரைசி..
கோர்டன் கோரேரா சீனா மீது கவனம் செலுத்த வேண்டும் என்று மேற்குலகத்தைச் சேர்ந்த நாடுகள் நீண்ட காலமாகவே பேசி வருகின்றன. இந்நிலையில் இந்த வாரம், பிரிட்டனின் அரசு தகவல் தொடர்பகத்
-நஜீப் பின் கபூர்- பொதுத் தேர்தல் முந்தினால் ரணில்-ராஜபக்ஸ இரகசிய டீல்! நாம் நெடுநாளாக பொதுத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் என்றெல்லாம் நிறையவே பேசி வந்திருக்கின்றோம். இனி பொதுத் தேர்தலுக்கு
-நஜீப் பின் கபூர்- ஜனாதிபதி தேர்தலில் புள்ளடியே நமது வாக்காளரின் ஏக தெரிவு! ஒரு தேர்தலில் 1,2,3என வாக்குப் பதிவோர் 10000ம் கூட இல்லை! 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு நாள்
-சௌதிக் பிஸ்வாஸ்- ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆக்ராவில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் படித்துவந்த ஒரு இஸ்லாமியச் சிறுவன் முகம் சிவந்து வீட்டுக்குத் திரும்பி வந்தான். அந்த ஒன்பது வயது
பாலஸ்தீனம் மீதான போரில் ஏராளமான விதி மீறல்கள் நடந்திருப்பதாகவும், இந்த போரே தேவையற்றது எனவும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில்
-போத்திராஜ்- 2024ம் ஆண்டு சீசன்தான் உண்மையில் கணிக்க முடியாத ஆட்டங்களையும், முடிவுகளை ஊகிக்க முடியாத ஆட்டங்களாகவும் அமைந்துவிட்டது என்று கூற முடியும். இதற்கு முன் நடந்த சீசன்களில் ஒரு அணி