இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreபுருணே நாட்டின் இளவரசர் அப்துல் மதீன், அரச குடும்பத்தை சேராத ஒரு சாதாரண பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். 1984ஆம் ஆண்டு முதல் புருணேவில் அரசர் குடும்ப ஆட்சி முறை
-யூ.எல். மப்றூக்- இலங்கை மக்கள் தினசரி தேவைகளை குறைந்தபட்சம் நிறைவேற்றுவதற்கே சிரமப்படும் அளவுக்கு பொருளாதார ரீதியாக, கடும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். உணவுப் பொருட்களின் விலைகள் மிக அதிகமாக உயர்ந்துள்ளன. அதிலும்,
-நஜீப் பின் கபூர்- தேர்தலுக்கு மட்டுமே வரும் அரசியல் கட்சிகள் சமூக உணர்வுகளை கிளறி நடக்கும் வேட்டை ‘சிறுபான்மை அரசியல் தொடர்பான விமர்சனம்’ ஏன் இந்த வஞ்சனை அரசியல் என்ற
-அலோக் பிரகாஷ் மேனெக்கின்- சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள விரைவு நீதிமன்றம், தனது மனைவியுடன் பலவந்தமாக இயற்கைக்கு மாறான உறவு கொண்ட கணவருக்கு ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும்,
-நஜீப் பின் கபூர்- தேர்தலுக்கான கூட்டணிகளும் அரசுக்கான கூட்டணியும் நமது குரலின் வாசகர்களுக்கு முதலில் 2024 ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டு, புத்தாண்டில் வருகின்ற அதிரடியான கூட்டணிகள் பற்றி
-தாரீஃப் காலிதி- இஸ்லாத்தின் கடைசி நபி முஹம்மது, மெக்காவைக் கைப்பற்ற வேண்டும் என்ற தனது நீண்ட கால கனவை கி.பி 630இல் நிறைவேற்றிக் கொண்டார். இதற்குப் பிறகு, மெக்கா நகரத்திலிருந்த
-நஜீப் பின் கபூர்- கசிகின்ற அந்தரங்க தகவல்கள் கழுவும் மீனில் நழுவும் வியூகம் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மொட்டுக் கட்சியின் இரண்டாவது தேசிய மாநாடு கடந்த வாரம் முற்றுப் பெற்றிருக்கின்றது. இப்போது
பிப்ரவரி 2022இல் யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யாவிற்கும் இரானுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு வலுவடைந்து வருகிறது. இரானை ‘ரஷ்யாவின் சிறந்த ராணுவ கூட்டாளி’ என்று அமெரிக்கா கருதுகிறது. இரான்
-நஜீப் பின் கபூர்- தேர்தலுக்காக மக்களுக்கு சில சலுகைகளை வழங்குவதாகச் சொல்லி இருக்கின்ற அரசாங்கம், அதே நேரம் ஐஎம்எப் இரண்டாம் கட்ட கடனைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் மீது அசாதாரணமான
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் கோபம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் சட்டப்பிரிவு 99 ஐ நடைமுறைப்படுத்திய