இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreஇலங்கையில் போலீஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன் செயல்பட உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் ஜனாதிபதி தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீஸ் மாஅதிபர் இல்லாமல் தேர்தலை நடத்த
-நஜீப் பின் கபூர்- நீதி மன்றம் ஒரு குற்றவாளியாக உறுதி செய்து அதற்கு ஒரு இலட்சம் ரூபாய்களை தண்டாப் பணம் செலுத்திய ஒரு குற்றவாளியை ஜனாதிபதி ரணில் தனக்குள்ள அதிகாரத்தை
-திலீப் குமார் ஷர்மா- ‘வெறுப்பு அரசியலே அரசின் நோக்கம்’ அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம் 1935 ஐ ரத்து செய்யும் மசோதாவுக்கு அசாம் அமைச்சரவை ஜூலை
“தேர்தல் அறிவிப்பில் ஏற்படுகின்ற தாமதம் ஆபத்தானது” -நஜீப் பின் கபூர்- நமது நாட்டில் ஜனநாயகத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் வரலாற்றில் என்றுமில்லாத அளவில் ஏற்பட்டிருப்பது பற்றி பல்வேறு மட்டங்களில் கவலைகள்
-நஜீப் பின் கபூர்- ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. உலக வரலாற்றில் இப்படி ஒரு முட்டுக் கட்டைகளைத்; தொடர்ச்சியாக சந்திக்கின்ற தேர்தலை இது வரைக்கும் உலகம்
-நஜீப் பின் கபூர்- தேர்தல் அறிவிப்புக்கு எதிரான வழக்கு அர்த்தமற்றது இரு முறை இந்த சந்தேகத்தில் தீர்ப்பு சொல்லியாச்சி வழக்கில் நமக்கு தொடர்பில்லை-ஜனாதிபதி செயலகம் இன்னும் பத்தே பத்து நாட்கள்
-நஜீப் பின் கபூர்- இந்த நாட்டில் பிறந்ததே பெரும் சாபக்கேடு என்று பெரும்பாலான மக்கள் பேசுவதை நாம் அன்றாடம் கேட்டுக் கொண்டு வருகின்றோம். மறுபக்கத்தில் இப்படியான காட்சிகளை உலகில் பார்க்கின்ற
க.போத்திராஜ் உலகக் கோப்பை டி20 போட்டியின் அரையிறுதிச் சுற்று நெருங்கிவிட்டநிலையில், இன்னும் எந்தெந்த அணிகள் தகுதி பெறப் போகின்றன என்பது சஸ்பென்ஸாகவே இருக்கிறது. எதிர்பாராத தோல்விகள், வரலாற்று வெற்றிகள் ஆகியவை
-நஜீப் பின் கபூர்- ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பணிகளை தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக துவங்குவதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. அதன் பின்னர் ஜனாதிபதிக்கோ நாடாளுமன்றத்துக்கோ அதனைத்
பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகம். இருப்பினும், இந்த இரண்டையும் விட சீனாவிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. ஸ்வீடன் சிந்தனைக் குழுவான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி