இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreஇஸ்ரேலில் இன்று நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை உள்ளூர் நேரப்படி மதியம் 02:30 (12:30 பிஎஸ்டி) மணிக்குள் முடிக்க வேண்டும் என, இஸ்ரேலின் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், வேலைநிறுத்தத்தை
அசாம் மாநிலத்தின் சட்டசபையில், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மூன்று மணிநேரம் இடைவேளை வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. “சையது சாதுல்லா அறிமுகப்படுத்திய ‘அசாம் சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை
-நஜீப் பின் கபூர்- ‘கோடாரிக் காம்புகள் எல்லா சமூகத்திலும் இருக்கும்’ இன்னும் ஜனாதிபதித் தேர்தலுக்குச் சரியாக இரண்டு வாரங்கள்தான் இருக்கின்றன. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக தேர்தல் பிரச்சாரப்பணிகள் அணைத்தும்
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, 2050-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் 250 கோடி நபர்கள் ஏதோ ஒரு வகையில் கேட்கும் திறனில் பாதிப்பைச் சந்திப்பார்கள் என்று
-ஆசியா அன்ஸார்- பாகிஸ்தானின் ஹாக்கி அணி ஒரு காலத்தில் உலகின் தலைசிறந்த அணியாக இருந்தது ஒரு நாட்டின் தேசிய விளையாட்டு அணி, வெளிநாட்டில் ஒரு போட்டியில் கலந்துகொள்ளச் செல்வதற்கான செலவு
கடந்த புதன்கிழமை அன்று, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (Organisation of Islamic Cooperation – OIC) உறுப்பு நாடுகளின் அவசரக் கூட்டம் செளதி அரேபியாவில் நடைபெற்றது. இரானின் கோரிக்கையை முன்வைத்து
-ரஞ்சன் அருண் பிரசாத்- தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள்
-நஜீப் பின் கபூர்- நமது ஜனாதிபதித் தேர்தல் பற்றிப் பேசுவதற்கு முன்னர் பங்காளதேசில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் போல் தோன்றுகின்றது. அத்துடன் இலங்கையில்
-ருஷ்டி அபுலாஃப்- ,உயிரிழந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (இடது), புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட யஹ்யா சின்வார் (வலது) 2023-ஆம் ஆண்டு அக்டோபர்
“மக்கள் எதை போராட்டங்கள் என்கிறார்கள், நான் உண்மையில் இந்த போராட்டங்களை பயங்கரவாத தாக்குதல்கள் என்று அழைப்பேன்” என்கிறார் ஹுமா கான்.ஹுமா கான் கிரேட்டர் மான்செஸ்டர் நகரின் ஸ்டாக்போர்ட் பகுதியில்