-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- (நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்) நமது நாட்டு அரசியல்வாதிகள் அண்மைக் காலமாக இருந்து நமது மக்களின் பணத்தை எப்படி எல்லாம் பகிரங்கமாக கொள்ளையடித்து வந்திருக்கின்றார்கள் என்பதனை மக்கள் இப்போது
பணத்தை செலவு செய்வதாகவும் கூறினர் ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் வடகிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்கு அரசியல் கலாசார அசாதாரணங்கள் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்கின்றோம். அத்துடன்
கிளிநொச்சி மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் இணைப்பாளருக்குப் பயன்பாட்டுக்கு என்னும் பெயரில் அரச செயலகத்தின் விடுதி இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம்
-யூசுப் என் யூனுஸ்- அம்பாறை (திகாமடுல்ல) கொழும்பு மாவட்டத்துக்கு அடுத்தபடியாக நாட்டில் அதிக முஸ்லிம் மக்கள் தொகையையும் வாக்காளர்களையும் கொண்ட செல்வாக்கான மாவட்டம் கண்டி. அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்
தேசிய பாடசாலைகள் விளையாட்டு விழா 2024 உதைப்பந்தாட்டப் போட்டிகள் இம்முறை அனுராதபுரத்தை மையமாகக் கொண்டு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்து ஜப்பார் மத்திய கல்லூரியும்
-நஜீப்- (நன்றி: 13.10.2024 ஞாயிறு கடந்த ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் நாம் முன்கூட்டி எதிர்பார்த்ததாக இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் இதில் நெருக்கடிக்கு இலக்கானவர்கள் சிலரும் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் அர்ஷத
-நஜீப்- (நன்றி: 13.10.2024 ஞாயிறு தினக்குரல்) ஈஸ்டர் தாக்குதலால் பெரும் நெருக்கடிகளுக்கு இலக்கான ஒரு மனிதன் டாக்டர் சாபி. அவருக்குக் கொடுக்கப்பட்ட நோவினைகளால் நாட்டில் வாழ்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம்களாலும்
-நஜீப்- (நன்றி: 13.10.2024 ஞாயிறு தினக்குரல்) வருகின்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நடந்த செய்திகள் நகைச்சுவைகள் என நிறையவே இருந்தாலும் அதில் சிலவற்றை நாம் இங்கு சுட்டிக் காட்டலாம்
-நஜீப்- (நன்றி: 13.10.2024 ஞாயிறு தினக்குரல்) சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்து வருகின்ற தனித்துவத் தலைவர்கள் இந்த முறையும் அதே பாணியில் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றார்கள். மலையகத்தில் ஒரு அரசியல் தலைவர்
-நஜீப் பின் கபூர்- (நன்றி: 13.10.2024 ஞாயிறு தினக்குரல்) தமிழரசுக் கட்சி அண்மைக் காலங்களில் விசமிகள் கட்டுப்பாட்டில் சிக்கி இருப்பது தொடர்பாக நாம் நிறையவே பேசி வந்திருக்கின்றோம். இனப்பிரச்சினைக்கு தீர்வு