-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி 26.10.2025 ஞாயிறு தினக்குரல் 1.ஐந்துசதம் கூட சம்பளம் அதிகரிக்க முடியாது. ரணில் காலத்தில் பந்துல. 2026ல் மேலும் 30 வீதம் அதிகரிப்பாம்.-ஜனாதிபதி! 2.மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் கல்முனை
உபதிஸ்ஸ கமநாயக: தலைமறைவு அரசியல்! தியாகங்கள்! வாழ்வு. முடிவும் 2
நஜீப் நன்றி 26.10.2025 ஞாயிறு தினக்குரல் இந்த நாட்களில் தலைவரின் நடவடிக்கைகளும் பேச்சுக்களும் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. அஸ்ரஃப் காலத்திலிருந்த உணர்வுகள் இப்போது கட்சியில் கிடையாது. தலைவரின்


