இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreபாலத்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East – UNRWA) இஸ்ரேலில்,
உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? ஸ்வீட்ஸ் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள், வெள்ளை அரிசி போன்ற மாவுச்சத்து நிறைந்துள்ள உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள் என்று சொல்லித்தான் கேட்டிருக்கிறோம். இப்போது அந்தப் பட்டியலில் கிரில்
-நஜீப் பின் கபூர்- (நன்றி 27.10.2024 ஞாயிறு தினக்குரல்) நமது வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் அதன் முடிவுகள் பற்றியும் நாம் திட்டவட்டமாக பல மாதங்களுக்கு முன்னரே
-அலி அப்பாஸ் அஹ்மாடி & மார்வா கமால்- ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட வீடு, 15 ஆண்டு காலமாக தன்னுடைய வீடாக இருந்ததாக, காஸாவிலிருந்து இடம்பெயர்ந்த பாலத்தீன நபர்
காஸாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரில் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது இஸ்ரேலுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. . சின்வாரின் மரணம் ஹமாஸுக்கு விழுந்த பெரிய அடி.
-நஜீப் பின் கபூர்- (நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்) நம்முடன் நெருக்க உறவு வைத்திருந்த ஒரு அரசியல் தலைவர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் சமூகத்துக்கு ஒரு கணக்குப் பாடம் கற்றுக்
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார். அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அவர் தலைமறைவான
-நஜீப் பின் கபூர்- (நன்றி: 13.10.2024 ஞாயிறு தினக்குரல்) ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது அதன் முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த ஒரு சிறு கூட்டமும், இல்லை போட்டியில் நமது
பாட்ஷேவாவுக்குத் தன் கணவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்று தெரியாது. அப்துல்லா தனது பதின் வயதிலேயே குடும்பத்தினரை இழந்துவிட்டார். கிறிஸ்டினாவும் அப்துல் ரஹ்மானும் மீண்டும் நடக்க முடியும் என்ற
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தனது தரைவழி படையெடுப்பைத் துவங்கியது. சிறிது நேரம் கழித்து, இரான் இஸ்ரேலை நோக்கி 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது.