இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-யூசுப் என் யூனுஸ்- ‘நல்ல பொருளாதார வளமும் சக்தி வாய்ந்த இராணுவமும் ஒரு நாட்டுக்கு நல்ல பாதுகாப்பாக பார்க்கப்பட்டாலும் சமகால போர் தளபாடங்கள் தந்திரங்களின் படி மூன்றாம் உலகப்போர் என்பது
-நஜீப் பின் கபூர்- ஆளும் தரப்பு இந்த நாடாளுமன்றத்துக்கு பதவிக்கு ஆட்களை நியமனம் செய்யும் போதே இது வன்முறைக்கான துவக்கம் என்று நாம் அன்று பதிவு செய்திருந்தோம். குறிப்பாக அமைச்சர்
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அந்த நாட்டிலிருந்து பாதுகாப்பு கருதி தப்பித்துச் சென்ற ஆயிரக் கணக்கானவர்களில், அந்நாட்டின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடக்கம். 69 எம்.பி-க்களில் 60 பேர்
ஷின்ஜியாங்கில் உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக, பிரிட்டனில் அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம் மேற்கொண்ட விசாரணையின் இறுதி அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. உய்கர் மக்களுக்கு எதிராக சீன
பத்திரிகையாளராக, கவிஞராக, தேசபக்தராக விளங்கிய பாரதியின் எழுத்துகளும் செயல்பாடுகளும் எப்போதும் நினைவுகூரத்தக்கவை. பத்திரிகையாளராகவே வாழ்வின் பெரும்பகுதியை அமைத்துக்குகொண்டு 39 வயதிலேயே உயிரிழந்த பாரதியின் வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது? இந்தியா சுதந்திரத்திற்காகப்
-ரஞ்சன் அருண்பிரசாத்- கஞ்சா ஏற்றுமதி செய்யும் வகையில், கஞ்சா செய்கையை (சாகுபடியை) முன்னெடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக வகுத்து, அதனை சட்டமாக்குமாறு இலங்கை நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள்
1929-2004 யாசர் அரபாத்தின் இயற்பெயர், முகமது அப்துல் ரஹ்மான் அப்துல் ரவுப் அராபத் அல்-குத்வா அல்-ஹுசைனி என்பதாகும். 1929-ஆம் ஆண்டு பிறந்தார். எகிப்தியப் பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்தபோதே, அரபாத், அரசியல்
சீன அரசு டிஜிட்டல் சேவை மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடு விதித்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக டிஜிட்டல் மற்றும் இண்டர்நெட் சேவை நிறுவனங்களுக்குக் கடுமையான விதிமுறைகள் விதித்து
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நீண்ட காலமாக அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் கிளை நிறுவனமான RSC (TA’ZIZ) கூட்டணியில் மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை கட்ட திட்டமிட்டு
ஆண்மை குறைவு பிரச்னைக்கு மருந்தாக எடுத்துக் கொள்ளப்படும் வயாகராவை, அல்சைமர்ஸ் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வயாகரா மருந்து மூளையில் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும்