இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreஸ்மிருதி மந்தனா: 2021ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக ஐ.சி.சி. தேர்வு செய்த இவர் யார்? இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஓபனரான ஸ்மிருதி மந்தனா 2021ம் ஆண்டுக்கான உலகின்
நாதுராம் கோட்சே உயர்நிலைப் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தையல்காரராகப் பணிபுரிந்தார் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மாலை. இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக
-நஜீப் பின் கபூர்- நாட்டுக்கு மிகவும் நெருக்கடியான ஒரு காலம் வர இருக்கின்றது என்று நாம் நெடுநாளாக மக்களை எச்சரித்து வந்தது நமது வாசகர்கள் அனைவருக்கும் தெரியும். அதோ வருகின்றது
-யூ.எல். மப்றூக்- இலங்கையின் அரச பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதெற்கென, கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட இஸ்லாம் பாடத்துக்குரிய 06 வகையான புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிப்பதை நிறுத்துமாறு கல்வி வெளியீட்டுத்
-திவ்யா ஆர்யா, வினீத் கரே- கடந்த ஆண்டு மே 13 அன்று, சில ட்விட்டர் கணக்குகள், ‘லிபரல் டோஸ்’ என்ற யூடியூப் சேனலின் லைவ் ஸ்ட்ரீமின் கவனத்தை ஈர்த்தது. அங்கு
மனோஜ் சதுர்வேதி அடுத்தது யார் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்த உள்ளார் என்கிற கேள்விதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முன் எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணியை பிசிசிஐ தேர்வு
பசிபிக் ஓசியான பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவுகளில் ஒன்று டோங்கோ. 177 சிறு தீவுகளைக் கொண்ட இந்த டோங்கோ நாட்டின் மொத்த மக்கள் தொகையே வெறும் 1.03 லட்சம் தான்.
“வரலாற்று புதிர்” -ஓவன் ஏமோஸ்- 50 வருடங்களுக்கு முன்பு, மார்டின் லூதர் கிங் தனது இறுதி உரையை ஆற்றினார். அந்த உரையின் முடிவில், தாம் கொலை செய்யப்படுவோம் என்று கணித்தாரா
-அன்பரசன் எத்திராஜன்- கொழும்பு நகரின் கடற் பகுதியில் பளபளப்பாக எழும்பியிருக்கும் துறைமுக நகரை “பொருளாதார மாற்றத்துக்கான காரணி” என்று அதிகாரிகள் வர்ணிக்கிறார்கள்.பரந்த மணல் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் சர்வதேச
மதிப்பு ஒன்றரை ஆண்டுகளில் 1000% அதிகரிப்பு கொரோனா பெருந்தொற்று, உலக பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியுள்ளது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான மக்களை வறுமையின் கோரப் பிடியில் தள்ளியிருக்கிறது என ஆக்ஸ்ஃபாம் (Oxfam)