GOTA GO HOME காட்சிகள் கனவா நிஜமா

-நஜீப் பின் கபூர்- நமது நாட்டு அரசியலில் சுதந்திரத்துக்குப் பின்னரும் அதற்கு முன்னர் மன்னர்கள் நமது மூதாதையர்களை ஆட்சி செய்த காலத்திலும் கூட நாட்டில் இந்தளவுக்கு ஒரு தலைவர் மக்களால்

இலங்கை : ஜனாதிபதி கோட்டா செய்த தவறுகள்: அடுத்து என்ன நடக்கும் ?

-யூ.எல். மப்றூக்- இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி துறக்குமாறு வலியுறுத்தி, மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாத மக்கள்,

இலங்கை:தொடர் நெருக்கடி!

இலங்கையின் புதிய நிதி அமைச்சராக நேற்று முன் தினம் பொறுப்பேற்ற அலி சப்ரி, பதவி ஏற்ற மறு நாளே ராஜினாமா செய்துள்ளார். மேலும், ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த

இம்ரான் கானின் அரசியல் பயணம்

இம்ரான் கான் ஒரு ‘க்ரெளட் புல்லர்‘, அதாவது கூட்டத்தை தன் பக்கம் இழுப்பவர் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால் அவர் பாகிஸ்தானின் அரசியலை நன்கு அறியாதவர் என்று பொருள். இம்ரான்

கோத்தபய பதவி ‘அம்போ?’

ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு பொறுப்பேற்று, 26 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், நிதியமைச்சரும், தன் சகோதரருமான பசில் ராஜபக்சேவை, அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று பதவி நீக்கம் செய்தார்.

இடைக்கால அனைத்துக் கட்சி அரசு என்பது என்ன?

–எம். மணிகண்டன்– கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியள்ள இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருக்கிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

நாட்டை சுராண்டிய குடும்பம்! பட்டினி.. கொடுமை..! இலங்கை மக்கள் ஆத்திரம்!!

-ஷியாம்சுந்தர்- இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அந்நாட்டின் பெரும்பாலான துறைகளை கட்டுப்படுத்தி வரும் ராஜபக்சே குடும்பத்தின் மீது இலங்கை பொது மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

பாலியல் உறவு : சரியான வயது என்ன?

சீக்கிரமாகவே கன்னித்தன்மையை இழந்து விடுவது இளம் வயதினரின் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் மக்களின் பாலியல் நடத்தை குறித்த ஒரு ஆய்வு கூறியுள்ளது. பதின்ம பருவ வயதில் உள்ள

சமூக ஊடகங்களுக்குத் தடை: ராணுவ ஆட்சிக்கு வழியாகுமா?

-ரஞ்சன் அருண்பிரசாத்- இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியால், ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் தீவிரமாக உருவெடுத்த நிலையில், சனிக்கிழமை (ஏப்ரல் 2ம் தேதி) அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. பிறகு, அவசரகாலச்

என்னை கொலை செய்ய சதி! இம்ரான் கான்

பாகிஸ்தான் நாட்டில் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கான் அளித்த நேர்காணலில் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். பாகிஸ்தான் பொருளாதாரம் கடந்த பல ஆண்டுகளாகவே

1 54 55 56 57 58 75