முட்டாள் தேசத்தின் அடையாளம்- விக்டர் ஐவன்

இலங்கை ஒரு அராஜக நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், நிலவும் நெருக்கடியானது சிங்கள – பௌத்த தேசியவாதத்தின் முடிவையும் குறிக்கிறது என்று இலங்கையின் முன்னணி ஊடகவியலாளர் விக்டர் ஐவன்

”உங்களின் பிள்ளைகள் உயிருடன் இல்லை” – நீதி அமைச்சர்

-ரஞ்சன் அருண்பிரசாத்- ”உங்களின் பிள்ளைகள் இப்போது உயிருடன் இல்லை என்பதை அவர்களின் முகத்தை பார்த்து எவ்வாறு கூறுவது?” என இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.யுத்த காலப் பகுதியில்

அணு ஆயுத போர் வெடிக்க வாய்ப்பா?

-Nantha Kumar- ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இது அணுஆயுத போராக வெடிக்க வாய்ப்புள்ளதா, களநிலவரம் என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதான் நல்ல சான்ஸ்.. சென்னையில்

இந்திய வரலாறு: ஆங்கிலேயர்களால் ஆடை களையப்பட்டு முகலாய இளவரசர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கதை

-ரெஹான் ஃபசல்- ஆங்கிலேயர்கள் 1857இல் டெல்லியை மீண்டும் கைப்பற்றியபோது, பேரரசர் பகதூர் ஷா ஜாஃபரை பிடிப்பதற்காக கேப்டன் வில்லியம் ஹாட்சன் சுமார் 100 வீரர்களுடன் நகரத்தை விட்டு வெளியே சென்றார்.

”ராமாயணம், மகாபாரதம்  இதிகாச குப்பைகள்”- திருமாவளவன்

“பகுத்தறிவு மூலமாக மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக ராமாயண, மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்களின் மூளையில் திணித்துள்ளனர்” என்று பாஜக – ஆர்எஸ்எஸ் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின்

மக்கள் நாடி பிடித்து பார்க்க முற்படுகின்றது அரசாங்கம்: காய் நகர்த்துகின்றார் பசில்!

–நஜீப் பின் கபூர்– இந்த உலகத்தில் நடக்கின்ற அனேகமான நிகழ்வுகளை மக்கள் புரிந்து கொள்வதில்லை. நமது தனிப்பட்ட கருத்தும் நாட்டில்-உலகில் நடக்கின்ற ஒவ்வொரு சம்பவங்களையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமும்-தேவைகளும்கூட

ஹிஜாப் சர்ச்சை: இந்திய அரசியலமைப்பு என்ன சொல்கிறது?

-தில்நவாஸ் பாஷா- கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் தொடங்கிய இந்த சர்ச்சை தற்போது கர்நாடக உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. ஒற்றை நீதிபதி அமர்வு விசாரித்த இந்த வழக்கு

வடகொரியாவில் ஆயுதம் வாங்கிய இரகசியத்தை பசில் வெளியிட்டது ஏன்?

–அ. மயூரன், M.A. – முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இருந்து கருப்புச் சந்தை ஆயுதக் கொள்வனவு செய்ததாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அண்மையில் ஊடகவியலாளர்

இஸ்லாமிய பெண்களின் ஆடைகளுக்கு தடை உள்ள நாடுகள்

கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது தொடர்பான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தீர்வு காணாத வரையில்,

இலங்கைக்கு நரேந்திர மோதி அடுத்த மாதம் பயணம்! நெருக்கடி தீர உதவுமா?

-ரஞ்சன் அருண் பிரசாத்- இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் மாதம் அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சம் தெரிவிக்கின்றது.இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், கடந்த

1 53 54 55 56 57 68