இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreவங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) மாலை டெல்லி வந்தடைந்தார்.வங்கதேசத்தில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் பெரிதாகி, லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில்
வங்கதேசத்தில் மீண்டும் வெடித்துள்ள மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன் சென்றிருப்பதாக
இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் இன்னும் 48 மணி நேரத்தில் 3ம் உலகப் போர் தொடங்கும் என்ற பகீர் கணிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ரஷ்யா – உக்ரைன் மோதல்,
-மாட் மர்பி மற்றும் ஜென்னி ஹில்- ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே இரான் தலைநகர் டெஹ்ரானில் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு வெளியில் இருந்து “குறுகிய தூர எறிகணை”
சர்வதேச அரசியலில் எப்போதுமே பதற்றமான பிராந்தியமான மத்திய கிழக்கில் அண்மைய நிகழ்வுகள் நிலைமை மேலும் மோசமாக்கியுள்ளன. ஒருபக்கம் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயின் ஹனியே, இரான் தலைநகர் டெஹ்ரானில்
ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே இரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஹமாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய
இலங்கையில் போலீஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன் செயல்பட உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் ஜனாதிபதி தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீஸ் மாஅதிபர் இல்லாமல் தேர்தலை நடத்த
-நஜீப் பின் கபூர்- நீதி மன்றம் ஒரு குற்றவாளியாக உறுதி செய்து அதற்கு ஒரு இலட்சம் ரூபாய்களை தண்டாப் பணம் செலுத்திய ஒரு குற்றவாளியை ஜனாதிபதி ரணில் தனக்குள்ள அதிகாரத்தை
-திலீப் குமார் ஷர்மா- ‘வெறுப்பு அரசியலே அரசின் நோக்கம்’ அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம் 1935 ஐ ரத்து செய்யும் மசோதாவுக்கு அசாம் அமைச்சரவை ஜூலை
“தேர்தல் அறிவிப்பில் ஏற்படுகின்ற தாமதம் ஆபத்தானது” -நஜீப் பின் கபூர்- நமது நாட்டில் ஜனநாயகத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் வரலாற்றில் என்றுமில்லாத அளவில் ஏற்பட்டிருப்பது பற்றி பல்வேறு மட்டங்களில் கவலைகள்