இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-யூ.எல். மப்றூக்- இலங்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நேற்று திங்கட்கிழமை 17 பேர் பதவியேற்றுள்ள நிலையில், சுற்றுச் சூழல் அமைச்சுப் பொறுப்பேற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்
-வினீத் கரே- டெல்லி ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை ஏற்பட்டது. கரௌலி, கர்கோன் போன்ற இடங்களுக்குப் பிறகு, வகுப்புவாதப் பதற்றத்தின் வெப்பம் டெல்லியின் ஜஹாங்கிர்புரியை அடைந்துள்ளது. 2020ஆம்
–பரணி தரன்– சமீபத்தில் வெளிவந்துள்ள பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயனான நடிகர் விஜய் ரா உளவு ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. அந்த படத்தில் ரா உளவுப்பிரிவு பணியின்போது
-ரஞ்சன் அருண்பிரசாத்- இலங்கையில் பொருளாதார நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ”கோட்டாபய கோ ஹோம்” என கோஷங்களை எழுப்பியவாறு
தொடர்ந்து 13 மணி நேரம் மின்வெட்டு, தெரு விளக்கு எரியத் தடை என இலங்கையின் சாமானிய மக்கள் அன்றாடம் சிரமப்படும் வேளையில், சில கேளிக்கை விடுதிகளின் பூட்டியக் கதவுகளுக்குப் பின்னால்
இம்ரான் கானுக்கு இந்தியாதான் பிடிக்கும் என்றால் அங்கேயே செல்லுங்கள் என்று கடுமையாகச் சாடியிருக்கிறார் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்–நவாஸ் கட்சியின் துணைத் தலைவர் மர்யம் நவாஸ். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின்
பிரதமர் மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, டளஸ் அழகப்பெருமவை பிரதமாக நியமிக்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது. அரசாங்கத்தில் அங்கம் வகித்து தற்போது நாடாளுமன்றத்தில்
-நஜீப் பின் கபூர்- நமது நாட்டு அரசியலில் சுதந்திரத்துக்குப் பின்னரும் அதற்கு முன்னர் மன்னர்கள் நமது மூதாதையர்களை ஆட்சி செய்த காலத்திலும் கூட நாட்டில் இந்தளவுக்கு ஒரு தலைவர் மக்களால்
-யூ.எல். மப்றூக்- இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி துறக்குமாறு வலியுறுத்தி, மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாத மக்கள்,
இலங்கையின் புதிய நிதி அமைச்சராக நேற்று முன் தினம் பொறுப்பேற்ற அலி சப்ரி, பதவி ஏற்ற மறு நாளே ராஜினாமா செய்துள்ளார். மேலும், ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த