இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreஅமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவானுக்குச் சென்றிருக்கிறார். இது மிகவும் ஆபத்தானது என்று சீனா கூறியுள்ளது. “நெருப்புடன் விளையாடுகிறார்” என்று சீனா விடுத்திருக்கும் அறிக்கையில்
“நீங்கள் தேடிய தலைவன் நானே” என்று நந்தசேன கோட்டாபய ராஜபக்ச 4 பெப்ரவரி 2001 ஆம் ஆண்டு சுதந்திர நாள் கொண்டாட்டத்தின் போது சிங்கள மக்கள் மத்தியில் பேசுகையில் அறிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட அய்மன் அல்-ஜவாஹிரி, அல்-காய்தாவின் தலைமை சித்தாந்தவாதி என்று அடிக்கடி குறிப்பிடப்படுபவர். எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவைக் கட்டமைத்த இவர் ஒரு
-நஜீப் பின் கபூர்- மனித வாழ்வில் எதிர்பார்த்த விடயங்கள் கைகூடாமல் போன நிகழ்வுகள் பல சந்தர்ப்பங்களில் நடந்திருக்கலாம். அதே போன்று நெடுநாள் கனவுகளும் கலைந்து போன நேரங்களும் நிறையவே நாம்
-நஜீப் பின் கபூர்- இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடாத்தி ஒரு ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இதற்கான பின்னணி எப்படி தோன்றியது என்பதை நாம் மீண்டும்
பிரிட்டன் நாட்டில் பெண் ஒருவர் வீட்டிலேயே சுமார் இரண்டு ஆண்டுகள் உயிரிழந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடுகளில் நாம் வாடகைக்கு இருந்தால் அவ்வப்போது ஓனர் வீட்டுக்கு
இங்கிலாந்தில் பிரதமர் போரீஸ் ஜான்சனின் ராஜினாமா அறிவிப்பையடுத்து, அடுத்த பிரதமருக்கான ரேசின் 4-வது சுற்றுவரை முன்னனிலையில் இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை கருத்து கணிப்பில் பின்னுக்கு தள்ளி
காட்டுத் தீ -யூசுப் என் யூனுஸ்- போராட்டக் குணம் என்பது நாம் அறிந்த வகையில் மனிதனுடைய பிறப்பிலிருந்து அல்லது கருவறையிலிருந்தே ஆரம்பிக்கின்றது என்று நம்புகின்றோம். சிசு தாயின் கருவறையில் இருக்கின்ற
-ரவி பிரகாஷ்- தளர்ச்சியடைய வைக்கும் புழுக்கம் நிறைந்த காலைநேரத்தில் நாங்கள் உபர்பேடாவை அடைந்தபோது, பெண்கள் உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர். முர்முவின் கிராமத்திற்கு செல்லும் சாலை ஆட்கள் வயல்களுக்குச் செல்லத் தயாராகிக்