இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreகருவில் இருக்கும் குழந்தை முதல், இளம் வயதினர் மற்றும் முதியவர் என பாகுபாடின்றி எல்லா வயதினரையும் ‘பக்கவாதம்’ தாக்குகிறது மூத்த நரம்பியல் நிபுணர் ஆர் எம் பூபதி. ஒவ்வோர் ஆண்டும்
ரிஷி சூனக் அதிகாரத்திற்கு வந்திருப்பது இந்தியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பிரிட்டிஷ்-ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரதமர் என்பது மட்டுமே அதற்குக் காரணம் அல்ல. அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி,
சமீபத்திய தசாப்தங்களின் வலுவான சீனத் தலைவராக ஷி ஜின்பிங் உருவெடுப்பார் என சிலர் கணித்திருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
–நஜீப் பின் கபூர்– சமகாலத்தில் பொதுவாக எந்த ஒரு நாட்டிலும் அரசியல் அமைப்புச் சட்டங்கள் அரசியல் சம்பிரதாயங்கள் என்று வழக்கில் கடைப்பிடிக்கபட்டு வருகின்றன. இதில் சம்பிரதாயங்களை மீறினால் அது பெரும்
200 ஆண்டுகளுக்கு முன்பு ‘ரொசெட்டா ஸ்டோன்’ என்ற கல்வெட்டில் இருந்த குறிப்புகள் முழுமையாக புரிந்துகொள்ளப்பட்ட பிறகு, ஹைரோகிளிஃப்ஸ் எனப்படும் எகிப்தியர்களின் சித்திர முறை எழுத்துகள் தொடர்பான மர்மம் முடிவுக்கு வந்தது.
-நஜீப் பின் கபூர்- ஒரு மனிதனுடைய அந்திம நாட்களில் அவனது உறவுகள் சுற்றத்தவர்கள் அவனை பழைய நிலைக்குக் கெண்டு வருவதற்காக தங்களால் ஆன அனைத்து முயற்ச்சிகளையும் எடுப்பதை நாம் சமூகத்தில்
இந்தியா போன்ற நாடுகளை கொள்ளையடித்த மேற்கத்திய நாடுகள் தற்போது ரஷ்யாவை அடிமைப்படுத்த விரும்புவதாகவும், அதற்கு ரஷ்யா ஒரு போது இடம் கொடுக்காது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடுமையாக
-நஜீப் பின் கபூர்- ‘நமது ஆட்சியாளர்கள் சமூக ஊடகங்களை கட்டிப் போட மார்க்கம் தேடுகின்ற போது சர்வதேசம் சமூக ஊடகங்ளை மடக்குவது மனித உரிமை மீறல் என்று வாதிடுகின்றது’ இன்று
16 மே 1929 திரைப்படத் துறையில் உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். அமெரிக்காவைச் சேர்ந்த அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (Academy of
இன நல்லிணக்கம் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னர் மனிதனைப் பற்றித் தெரிந்து கொள்ளவது நல்லது என்று கருதுகின்றோம். அந்த வகையில் தன்னைப் பெற்றறெடுத்த தாய் தந்தையுடன் சில விடயங்களில் பிள்ளைகளுக்கு