இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreஇந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் பந்தயம் நடக்கும்போதெல்லாம் பார்வையாளர்களின் உணர்வுகள் மட்டும் பொங்குவதில்லை. இரு நாட்டு கிரிக்கெட் பிரியர்களின் உணர்வுகளுடன் கூடவே இரு அணி வீரர்களின் உணர்வுகளும் சிலநேரங்களில் கட்டுக்கடங்காமல் போகின்றன.
-நஜீப் பின் கபூர்- இன்று நமது நாட்டில் அனைவரும் உச்சரிக்கின்ற ஒரு நாமம்தான் வசந்த முதலிகே. ஒடுக்கப்பட்ட பொது மக்களைப் பொறுத்தவரை அவர் ஒரு ஹீரோ. அரசாங்கத்தைப் பொறுத்தவரை அவர்
ஓராண்டு நீடித்த குடும்ப சண்டைக்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவில் நடந்த பாரம்பரிய விழாவில் மிசுசுலு கா ஸ்வெலிதினி ஜுலு மன்னராக முடிசூட்டப்பட்டார். படக்குறிப்பு,ஜுலு ராஜ்ஜியத்தின் புதிய மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினி
சமூக ஊடக தளமான ரெடிட்டில் (Reddit) பெண்களின் தனிப்பட்ட விவரங்கள், அந்தரங்க ஒளிப்படங்கள், காணொளிகள் பகிரப்பட்டன. அப்படி தங்கள் அந்தரங்க படங்கள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பெண்கள் அநாமதேய கும்பலிடமிருந்து
இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடிய நாளில், குஜராத்தில் பில்கிஸ் பானோவை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, வேறு 7 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை
இஸ்லாமாபாத்: இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பாராட்டிய இம்ரான் கான் இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வீடியோவை காண்பித்து இந்தியாவின் தைரியம் தற்போதைய பாகிஸ்தானிடம் இல்லை என சாடியுள்ளார். மணப்பாக்கத்தில்
“நைட் கிளப்பில் ஆபாச நடனமாட வற்புறுத்தினார்கள்,” – -பிரமிளா கிருஷ்ணன்- துபாயில் கலை நிகழ்ச்சிகளில் நடனமாடும் வேலை என கூறி விட்டு, இரவு விடுதிகளில் ஆபாச நடனமாடும் வேலைக்கு தமிழக
‘வெள்ளையனே வெளியேறு’ -நாம்தேவ் கட்கர்- அது 1942 ஆகஸ்ட் 8 ஆம் தேதி மாலை. மும்பையில் உள்ள கோவாலியா டேங்க் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். சுதந்திரத்திற்கு முந்தைய மிகப்பெரிய,
யூ.எல். மப்றூக் சீனாவின் ‘யுவான் வாங் 5’ (Yuan Wang 5) எனும் கப்பல் – இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர திட்டமிட்டுள்ள செய்தி, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும்
WALIULLAH MAROOFவலியுல்லா மரூஃப் (வலது) ஹமீதா பானுவை அவரது குடும்பத்துடன் மீண்டும் சேர்க்க உதவினார். கடந்த 20 ஆண்டுகளாக காணாமல் போன இந்தியப் பெண் ஒருவர் சமூக வலைதளங்களில்