இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-மர்யம் – இரானில் குறைந்தபட்சம் 650 பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டதை பிபிசி கண்டறிந்துள்ளது. ஒரு மூத்த அரசு அதிகாரி சிறுமிகள் வேண்டுமென்றே குறிவைக்கப்படுவதை இறுதியாக ஒப்புக்கொண்டார். எந்தவொரு பள்ளி
-யூ.எல். மப்றூக்- விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குரங்கு, மயில் உள்ளிட்ட ஆறு வகை உயிரினங்களை கொல்ல இலங்கையின் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஒப்புதல் அளித்துள்ளார். உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பு
தென் சீன கடல் எல்லையில் சீனா மற்றும் அமெரிக்காவின் போர் விமானங்கள் அருகருகே வந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் சீன கடல் எல்லையில் இருக்கும் அதிக
நஜீப் பின் கபூர் நேற்று நமக்கு 75வது சுதந்திர தினம். வடக்குக் கிழக்கு மக்களுக்கு இது கரி நாளாகவும் தெற்கில் கூட குடிமக்களுக்கு கோபத்தையும் கொந்தளிப்பையும் கிளரிவிட்ட நாளாகவும் இருந்தது.
பாகிஸ்தானில் ராணுவ சதிப் புரட்சிக்குப் பிறகு பதவிக்கு வந்த முன்னாள் ராணுவத் தலைவரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான ஓய்வுபெற்ற ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப், சில காலமாக உடல் நலக் குறைவால்
-ரெஹான் பசல்- ஹுமாயூன் பற்றிய ஒரு கதை மிகவும் பிரபலமானது. ஒருமுறை அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. அவரது தந்தை பாபர்
–முகமது அமீன்- கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கேரியரின் கடைசிக் கட்டத்தில், மத்திய கிழக்கின் பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். அது அவருக்கு ஒரு ஜாக்பாட் என்றே சொல்லலாம். செளதி அரேபிய கால்பந்து கிளப்
ஏ.ஆர்.ஏ. பரீல் சென்றுவிட்ட 2022 ஆம் ஆண்டு எமக்கு சவால்கள்மிக்க சோதனையான ஆண்டாக அமைந்திருந்தது. பொருளாதார நெருக்கடிகள், அத்தியாவசியப் பொருட்களின் வானுயர்ந்த விலையேற்றம், எரிபொருள் விலையேற்றம் என்பனவற்றுடன் போதைப்பொருட்களின் ஆதிக்கத்திலிருந்தும்
-நஜீப் பின் கபூர்- 2023 உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்டு வைக்க எடுக்கப்படுகின்ற முயற்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சட்டத்திலுள்ள ஓட்டைகளை வைத்து இது தொடர்பாக எடுக்கபட்ட எந்த முயற்சிகளும்