இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreஅங்காரா: துருக்கி அதிபர் எர்டோகன் தனது அரசியல் பயணத்தில் மிகக் கடினமான தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறார். துருக்கி பொதுத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 50% வாக்குகள் தற்போதைய அதிபர் எர்டோகன் உட்பட
-பெளலா ரோசாஸ்- யூரோவிஷன் இசை நிகழ்ச்சிக்கு இஸ்ரேல் அரசு தனது பிரதிநிதியாக ஒரு திருநங்கையை அனுப்புமளவுக்கு முற்போக்காக இருந்தாலும், மறுபுறம் ‘சப்பத்’ தினத்தன்று பொதுப் போக்குவரத்தைக் கூட அனுமதிக்காத அளவுக்கு
-நஜீப் பின் கபூர்- அரசுக்குள் பிளவு இணைவு தீர்மானங்கள் என்ற பலதரப்பட்ட விவகாரங்கள் தொடர்ப்பில் இந்த வாரம் ஒரு பார்வையைச் செலுத்தலாம் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த நாட்டிலுள்ள ஆட்சியாளர்கள் எதிரணி
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ’ஃபர்ஹானா’ திரைக்கு வந்திருக்கிறது. நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ், கிட்டி உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இன்றைய சமூகத்தில் சினிமா ஒரு பிரசார ஆயுதமாக மாறிவிட்டதா? சமீபத்தில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்குப் பிறகு இந்த விவாதம் மீண்டும் வெடித்துள்ளது. முன்பு காஷ்மீர் ஃபைல்ஸ் வெளியானபோது
துருக்கி அதிபர் எர்துவான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் நீடிக்கும் நிலையில் தற்போது அரசியலில் அவர் மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.மே 14ஆம் தேதி நடைபெறவுள்ள
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட விதம், சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இம்ரான் கானை உடனடியாக
அமெரிக்க அதிபராவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு, டொனால்ட் ட்ரம்ப் ஒரு பத்திரிகையின் பெண் கட்டுரையாளருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நியூயார்க்கில் உள்ள மான்ஹட்டன் நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (மே 10) மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்திய பல்வேறு தனியார்