இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreதென் சீன கடல் எல்லையில் சீனா மற்றும் அமெரிக்காவின் போர் விமானங்கள் அருகருகே வந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் சீன கடல் எல்லையில் இருக்கும் அதிக
நஜீப் பின் கபூர் நேற்று நமக்கு 75வது சுதந்திர தினம். வடக்குக் கிழக்கு மக்களுக்கு இது கரி நாளாகவும் தெற்கில் கூட குடிமக்களுக்கு கோபத்தையும் கொந்தளிப்பையும் கிளரிவிட்ட நாளாகவும் இருந்தது.
பாகிஸ்தானில் ராணுவ சதிப் புரட்சிக்குப் பிறகு பதவிக்கு வந்த முன்னாள் ராணுவத் தலைவரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான ஓய்வுபெற்ற ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப், சில காலமாக உடல் நலக் குறைவால்
-ரெஹான் பசல்- ஹுமாயூன் பற்றிய ஒரு கதை மிகவும் பிரபலமானது. ஒருமுறை அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. அவரது தந்தை பாபர்
–முகமது அமீன்- கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கேரியரின் கடைசிக் கட்டத்தில், மத்திய கிழக்கின் பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். அது அவருக்கு ஒரு ஜாக்பாட் என்றே சொல்லலாம். செளதி அரேபிய கால்பந்து கிளப்
ஏ.ஆர்.ஏ. பரீல் சென்றுவிட்ட 2022 ஆம் ஆண்டு எமக்கு சவால்கள்மிக்க சோதனையான ஆண்டாக அமைந்திருந்தது. பொருளாதார நெருக்கடிகள், அத்தியாவசியப் பொருட்களின் வானுயர்ந்த விலையேற்றம், எரிபொருள் விலையேற்றம் என்பனவற்றுடன் போதைப்பொருட்களின் ஆதிக்கத்திலிருந்தும்
-நஜீப் பின் கபூர்- 2023 உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்டு வைக்க எடுக்கப்படுகின்ற முயற்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சட்டத்திலுள்ள ஓட்டைகளை வைத்து இது தொடர்பாக எடுக்கபட்ட எந்த முயற்சிகளும்
அஜீஜுல்லா கான் “அமெரிக்கா மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் படைகள் காபூல் பக்ராம் விமான தளத்தில் முகாமிட்டிருந்த காலத்தில், இரவில் பிரமாண்டமான விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது வழக்கம். என்றாவது ஒரு
ரஞ்சன் அருண் பிரசாத் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முழுமையாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள்
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் இமாலய சதம் சுப்மன் கில் அடித்த சதத்தையும், சிராஜ் வீழ்த்திய விக்கெட்டுகளையும் மறைத்துவிட்டது. ஒருநாள் போட்டிகளில்