இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreசூழ்ச்சி, சதித்திட்டங்கள் போன்றவை இன்றைய உலக அரசியலில் மட்டும் காணப்படுபவை அல்ல. பண்டைய ரோமானியப் பேரரசிலும் இது போன்ற ஏராளமான கொடூரமான சூழ்ச்சிகளும், சதித்திட்டங்களும் இருந்துள்ளன.ஆனால் இரக்கமற்ற அரசியல், சந்தேகத்திற்கிடமான
அமெரிக்காவுக்கு நிகராக வளரத் துடிக்கும் சீனா உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தனது தடத்தைப் பதித்து வருகிறது. இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்கும் இஸ்லாமிய நாடுகளிலும் அதன் செல்வாக்கு பெருகி வருகிறது. இது
-நஜீப் பின் கபூர்- மனித வாழ்வில் சில சந்தர்ப்பங்களில் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்கின்ற போது கயிற்றில் நடப்பது போன்ற ஒரு நிலையும் வருவதுண்டு. அப்படியான ஒரு கட்டத்தில்தான் தற்போது ஆட்சியாளர்கள்
“எங்களுடைய தாயின் திடீர் மறைவை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் எங்களுடன் இருப்பது போலவேதான் எங்களுக்குத் தோன்றியது. அவருக்குச் சிறந்த முறையில் மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்காகவே ஒரு மணிமண்டபம்
-உமாமகேஷ்வரன்- “தி கேரளா ஸ்டோரி” திரைபடத்தை இயக்கிய சுதீப்தோ சென்னின் புதிய படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இஸ்லாமியர்களின் மத
“செளதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகள் பழமையான உறவு இன்று ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளது” சௌதி அரேபியா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதை விரும்பாத அமெரிக்கா எண்ணெய்
அண்மையில் ஒடிசாவில் நேர்ந்த ரயில் விபத்து, கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட சில மோசமான ரயில் விபத்துகளைப் பற்றி நாட்டு மக்களை சிந்திக்கவைத்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த
-நஜீப் பின் கபூர்- நமது நாடு 1948ம் ஆண்டு பெப்ரவாரி 04ம் திகதி சுதந்திரம் பெற்றது. அன்று முதல் இன்று வரை ஆட்சி செய்தவர்கள் நம்மை வெற்றிகரமாக ஏமாற்றியும் வந்திருக்கின்றார்கள்.
மத்திய பிரதேச மாநிலம் தாமோஹ் நகரில் உள்ள கங்கா ஜமுனா மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் மதம் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்கு மத்தியில், பள்ளியின் நிர்வாகிகள் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு
சாதி பாகுபாட்டை சட்டவிரோதமாகக் கருத வகை செய்யும் மசோதா, கலிஃபோர்னியா மாகாண சட்டமன்றத்தின் கீழ் அவையில் இந்த வாரம் விவாதத்திற்கு வர உள்ளது. கலிஃபோர்னியாவை சேர்ந்த பத்திரிகையாளர் சவீதா படேல்