இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More2022 மார்ச் 10 ஆம் தேதி செளதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையில் தூதாண்மை உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது. இந்த இரு நாடுகள் மீது மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு
-பிரமிளா கிருஷ்ணன்- சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான கலாக்ஷேத்ரா நாட்டியப்பள்ளி மாணவர் சந்துரு(பெயர் மாற்றப்பட்டுள்ளது)நாட்டியம் கற்றுக்கொள்வதை தனது கனவாகக் கொண்டிருந்தார். கடந்த சில மாதங்களில் நாட்டியப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள்
-நிதின் ஸ்ரீவாஸ்தவா- 1980 களில் ஹைதராபாத் எட்டாவது நிஜாம் முகரம் ஜாவிடம் ஸ்விஸ் ஜோதிடர் ஒருவர், “உனக்கு 86 வயதுக்கு முன் இறக்க மாட்டாய்” என்று கூறினார். பல ஆண்டுகளுக்கு
-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கையின் பொருளாதாரத்திற்கு 200 வருட காலமாக பாரிய பங்களிப்பை வழங்கும் சமூகமாக இந்திய வம்சாவளி தமிழர்கள் விளங்குகிறார்கள். இலங்கையின் மத்திய மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில்
-மப்றூக்- இலங்கை நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்கள் ஹபாயா அணிந்து ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் சட்டத்தரணிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஹபாயா என்பது உடல் முழுவதும் மறையும் வண்ணம் அணியப்படும்
ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதி புதன்கிழமையன்று பட்டாசுகளின் ஒலி, துப்பாக்கிச் சூடு மற்றும் அலறல்களால் அதிர்ந்தது.இஸ்ரேலிய போலீசார் மசூதிக்குள் நுழைந்ததாகவும் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*** நஜீப் பின் கபூர் *** 1 “நாம் அறிந்த வரை இந்த புதிய எல்லை வடிவமைப்பு சம்பந்தப்பட்ட அறிக்கைகளை இந்த தனித்துவம் பேசுகின்ற அரசியல்வாதிகள் தயாரிக்கவும் இல்லை அவற்றை
36 ஆண்டுகளுக்கு முன்பாக உத்தர பிரதேச மாநிலம், மல்யானா கிராமத்தில் நிகழ்ந்த படுகொலைகள் தொடர்பான வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 41 இந்துக்களையும் விடுவித்து
-நஜீப் பின் கபூர்- அரசியல் அரங்கில் பொதுவாக அதிரடி மாற்றங்கள் நடப்பது இயல்பானது. இது நமது நாட்டு அரசியலிலும் அவ்வப்போது நடந்துதான் வந்திருக்கின்றது. அந்த வகையில் அரசியல் பல்டிகள் கூட்டணிகளும்
”கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றவர்கள், ஆளுங்கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்வதைப் பார்ப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.” 2002 குஜராத் கலவரத்தின்