இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreஇந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற இந்திய மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் சுமார் 58% வாக்குகள் பதிவாகின. இது ஒரு சாதனை. இந்த முறை ஏற்பட்டிருந்த ஒரு
அமெரிக்காவின் வாக்காளர்கள் தங்களது அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்காக எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர். இந்தத் தேர்தல், ஆரம்பத்தில் 2020-ஆம் ஆண்டின் மறு பந்தயமாகவே கருதப்பட்டது. ஆனால்
பிபிசி சிங்கள மொழிச் சேவை எதிர்வரும் 2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து முக்கிய வேட்பாளர்களும் தேர்தல் வாக்குறுதிகளில் வரிச்சுமையைக் குறைப்பதாக உறுதி அளித்திருக்கின்றனர். கடுமையான பொருளாதார நெருக்கடியை
-செல்வகுமார்- கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சிக்கு வந்த இஸ்லாமியர் அல்லாத பெண்களிடம், ஹிஜாப் அணியச் செய்து, அதை வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் வெளியிட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை
-நஜீப் பின் கபூர்- நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் எத்தனையோ தேர்தல்கள் இங்கு நடந்திருக்கின்றன. ஆனால் இதில் 1972 ஜே.ஆர். அரசியல் யாப்புக்குப் பின்னர் நடக்கின்ற ஜனாதிபதித் தேர்தல்தான் சமகாலதில்
இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு? பல நூற்றாண்டுகளாக, ‘ஸ்வஸ்திகா’ சின்னம் இந்து மதம், ஜைன மதம், மற்றும் பௌத்தத்தில் புனிதமான ஒரு குறியீடாக இருந்து வருகிறது. இது அதிர்ஷ்டம், மங்களம்
இஸ்ரேலில் இன்று நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை உள்ளூர் நேரப்படி மதியம் 02:30 (12:30 பிஎஸ்டி) மணிக்குள் முடிக்க வேண்டும் என, இஸ்ரேலின் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், வேலைநிறுத்தத்தை
அசாம் மாநிலத்தின் சட்டசபையில், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மூன்று மணிநேரம் இடைவேளை வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. “சையது சாதுல்லா அறிமுகப்படுத்திய ‘அசாம் சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை
-நஜீப் பின் கபூர்- ‘கோடாரிக் காம்புகள் எல்லா சமூகத்திலும் இருக்கும்’ இன்னும் ஜனாதிபதித் தேர்தலுக்குச் சரியாக இரண்டு வாரங்கள்தான் இருக்கின்றன. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக தேர்தல் பிரச்சாரப்பணிகள் அணைத்தும்
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, 2050-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் 250 கோடி நபர்கள் ஏதோ ஒரு வகையில் கேட்கும் திறனில் பாதிப்பைச் சந்திப்பார்கள் என்று