இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-நஜீப் பின் கபூர்- பதவியில் இருக்கின்ற அரசாங்கத்துக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்க மக்கள் உள்ளூராட்சித் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தத் தேர்தலுக்கு இரு தினங்கள் முன்மொழியப் பட்டாலும்
1990 ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாலையில், சுமார் ஒரு லட்சம் இராக் வீரர்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரக்குகளுடன் குவைத் எல்லைக்குள் நுழைந்தனர்.அந்த நேரத்தில் இராக் ராணுவம் உலகின் நான்காவது
“பொன்னியின் செல்வன் – 2” திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. பொன்னியின் செல்வன் வாசகர்கள் பெரும் கனவான, நாவலின் திரை வடிவத்தைக் கண்டு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்பதை படத்திற்கு கிடைத்திருக்கும்
இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த தருணத்தில், அதற்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளைய தினம் பூரண ஹர்த்தால் (முழு
ஈரானில் கடைசியாக ஆட்சி செய்த மன்னர் (ஷா), முகமது ரெஸா பஹ்லவியின் மகன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது அரபு நாடுகளில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு
-நஜீப் பின் கபூர்- ரணிலை ஜனாதிபதியாக அழகு பார்த்து நாட்டில் நிகழ்ந்த முதலாவது தமிழ் சிங்களப் புத்தாண்டு கடந்து போய் இன்றைக்கு ஒரு வாரம் ஆகின்றது. அதே போன்று முஸ்லிம்களின்
மரணத்தை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் முதுமையினால் நம் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை தவிர்க்க முடியும் என சில வல்லுநர்கள் நம்புகிறார்கள்.கடந்த 150 ஆண்டுகளில் மனிதர்களின் வாழ்நாள் இரட்டிப்பாகியிருக்கலாம், ஆனால்
தன்பாலின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டபூர்வமாக்கக் கோரிய மனுவை இந்திய உச்சநீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் முதல் நாளில், தனி நபர் சட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல், சிறப்புத் திருமணச்
-நஜீப் பின் கபூர்- (ஈஸ்டர் தாக்குதலுக்கு நான்கு வருடங்கள் நிறைவை முன்னிட்டு எழுதப்படும் கட்டுரை) அந்த மிருகத்தனமான மனித படுகொலைகள் நடந்து நான்கு வருடங்கள் பூர்தியாகும் (21.04.2019) இந்த நேரத்தில்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பாலியல் வல்லுறவின் மூலம் பிறந்த குழந்தைகள், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என விரைவில் அங்கீகரிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த கட்டுரையில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட தாய்க்கு பிறந்த