இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreபிரான்சில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதன் காரணமாக வெடித்த வன்முறை அண்டை நாடான பெல்ஜியத்திற்கும் பரவியுள்ளது. கொதித்தெழுந்த மக்களின் ஆவேசத்தால் பிரான்சில் வன்முறை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. நான்காவது
1500க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அட்லாண்டிக் பெருங்கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கிய துயரச் சம்பவம் நிகழ்ந்து 111 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அந்த விபத்து தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை
பிரதமர் நரேந்திர மோதி அரசுமுறை பயணமாக அமெரிக்க சென்றிருந்தபோது, முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்த கருத்துக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில்
–நஜீப் பின் கபூர்– சட்டம் நீதி நேர்மை அரசியல் யாப்பு இவற்றை கண்டு கொள்ளாமல் அல்லது மதிக்காமல் இன்று உலகில் ஆட்சி செய்கின்ற முன்னணி நாடுகளில் ஒன்றாக நமது நாடு
இந்திய முஸ்லிம்கள் குறித்த அமெரிக்க பத்திரிகையாளரின் கேள்விக்கு மோதியின் பதில் என்ன? அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிறகு அந்நாட்டு அதிபர் ஜோ
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்கப் பயணம் உலகம் முழுவதும் சர்வதேச ஊடகங்களில் பெரிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.குறிப்பாக, அமெரிக்க ஊடகங்களில் மோதியின் பயணம் சிறப்புக் கவனம் பெற்றுள்ளது.
-ஜஹங்கீர்- “துறைவாரியான நிபுணத்துவக் குழுக்களை அமைப்பதிலும் அவர்களது கருத்துக்களை ஏற்பதற்கும் ஜம்மியத்துல் உலமா தயங்குவதும் பின்னடிப்பதும் ஏன் என்பதனை நமக்குப் புரிந்து கொள்ள முடியும்” சமூகத் தலைமைகள் எப்போதும் மக்களுக்கு
சூழ்ச்சி, சதித்திட்டங்கள் போன்றவை இன்றைய உலக அரசியலில் மட்டும் காணப்படுபவை அல்ல. பண்டைய ரோமானியப் பேரரசிலும் இது போன்ற ஏராளமான கொடூரமான சூழ்ச்சிகளும், சதித்திட்டங்களும் இருந்துள்ளன.ஆனால் இரக்கமற்ற அரசியல், சந்தேகத்திற்கிடமான
அமெரிக்காவுக்கு நிகராக வளரத் துடிக்கும் சீனா உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தனது தடத்தைப் பதித்து வருகிறது. இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்கும் இஸ்லாமிய நாடுகளிலும் அதன் செல்வாக்கு பெருகி வருகிறது. இது
-நஜீப் பின் கபூர்- மனித வாழ்வில் சில சந்தர்ப்பங்களில் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்கின்ற போது கயிற்றில் நடப்பது போன்ற ஒரு நிலையும் வருவதுண்டு. அப்படியான ஒரு கட்டத்தில்தான் தற்போது ஆட்சியாளர்கள்