முஹரம் கொடியேற்ற எதிர்ப்பு: பீகாரில் மோதல் – பொய் பரப்புவது யார்?

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த ஒரு வாரத்தில் பல மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நிலைமையை

ரணில் இந்திய விஜயம்: யாருக்கு இலாபம்?

இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இந்தியாவின் சிரேஷ்ட பத்திரிகையாளர் ஆர்.கே.இராதாகிருஷ்ணன் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். “இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்பது கானல்”

சாம்பலாகிறது ரஜிவ்-ஜே.ஆர் உடன்பாடுகள்!

-நஜீப் பின் கபூர்- மொழி என்று இன்று உலகில் பல்லாயிரக் கணக்கில் வழக்கில் இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 2400 மொழிகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அதே போன்று இந்தோனேசியாவில் 700 வரையிலான

மணிப்பூர் வன்முறை:  தொடங்கியது எப்படி? யார் காரணம்?

-கிரேமி பேக்கர்- மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இரண்டு குகி இன பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் நாட்டையே உலுக்கியுள்ளது. மணிப்பூர் இப்போது இரண்டு துண்டுகளாகிவிட்டதைப் போல் காட்சியளிக்கிறது.

பூமியை துளையிட்டு”34,000 அடி ஆழம்!” வேலையை ஆரம்பித்த சீனா!

சீனா இப்போது சத்தமே இல்லாமல் பூமிக்கு அடியில் சுமார் 32,000 அடி ஆழத்தில் துளை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்தாண்டு சீனா அமைக்கும் இரண்டாவது துளை இதுவாகும். இந்த பூமி

வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்

தங்களது நாட்டின் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை பிடித்து வைத்திருப்பதாக வட கொரியா தெரிவித்துள்ளது.அந்த ராணுவ வீரர் தென் கொரியாவிலிருந்து அதிக பாதுகாப்பு நிறைந்த எல்லையை தாண்டி

நெல்சன் மண்டேலா காதலை ஏற்க மறுத்த இந்தியப் பெண்

நெல்சன் மண்டேலா ஒருமுறை நகைச்சுவையாக இவ்வாறு தெரிவித்தார்: “பெண்கள் என் மீது பார்வையைச் செலுத்துகிறார்கள் என்றால், அது எனது தவறு அல்ல. உண்மையைச் சொல்வதென்றால், நான் எப்போதும் அதை எதிர்க்கமாட்டேன்.”

இந்தோனீசியா பழிவாங்கும் ஆபாசப்பட வழக்கு: வரலாற்று தீர்ப்பு 

இந்தோனீசியாவில் ஒரு சிறுமிக்குத் தெரியாமல் அவருடைய அந்தரங்க காட்சிகளைப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியான ஆல்வி ஹுசைன் முல்லா இணையத்தைப்

ஜனாதிபதி ரணிலின் இந்திய விஜயத்தில் என்னதான் நடக்கும்!

-நஜீப் பின் கபூர்- மிகப் பெரிய மக்கள் செல்வாக்குடன் அதிகாரத்தக்கு வந்த கோதாபே ராஜபக்ஸ அதிகாரத்துக்கு வந்த மிகக் குறுகிய காலத்துக்குள் அதே மக்களால் துரத்தியடிக்கப்பட்டதும். அதற்குப் பின்னர் அதே

இது இரும்புப் பெண் சிபாயா ரசீடின் கதை

“மாணவர்களின் ஆளுமை என்பது புத்தகக் கல்வியைப் படித்து அதில் வருகின்ற பரீட்சைப் பெறுபேருகள் மட்டுமல்ல. அதற்கு அப்பால் இருக்கின்ற செயல்பாடுகளில்தான் சிறந்த ஆளுமையை உருவாக்க முடியும். அதற்கு நல்ல வழிகாட்டல்கள்

1 20 21 22 23 24 68