இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreசமீபத்தில் நடந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானார். இதையடுத்து, அதுவரை பிரதமராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையின் மூன்றாவது
-நஜீப் பின் கபூர்- தினக்குரல் அரசியல் ஆய்வாளர். (ஸ்ரீ லங்கா கார்டியன் நியூஸ் கொம். மற்றும் கார்டியன் நியூஸ் செய்தித்தாள் என்பவற்றின் பிரதம ஆசிரியரும்.) இப்படி ஒரு எண்ணிக்கைகையை நாம்
-நஜீப் பின் கபூர்- “நாம் தலதா மாளிகையில் வைத்து தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டதால் புத்தபெருமான் ஆசீர்வாதம் நமக்குத்தான். அதனால் தோல்வி கிடையாது. நமக்குத்தான் வெற்றி அதனை எவரும் தடுக்க முடியாது.
,செப்டம்பர் 19 அன்று காஸாவின் புரேஜி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் தகர்க்கப்பட்ட கட்டடத்தின் முன் ஒரு பெண் தனது குழந்தையுடன் அழுது கொண்டு நிற்கிறார். இன்னும்
லெபனானில் ஹெஸ்பொலா அமைப்பால் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் வெடித்ததில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். செவ்வாயன்று நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பேஜர்கள் வெடித்து சிதறின. இதில் ஒன்பது பேர் பலியாகினர். 2,800
ஹஸ்ரத் ஈசா (இயேசு கிறிஸ்து)வுக்குக் கூட அவர் பிறந்த எட்டாவது நாளில் விருத்தசேதனம் என்ற சடங்கு செய்யப்பட்டது. ஆனால் அவருக்குப் பிறகு வந்தவர்கள் இந்த சடங்கைக் கைவிட்டனர். இன்றளவும், பல
தமிழர் ஆதரவு யாருக்கு? -முரளிதரன் காசிவிஸ்வநாதன்- –இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய
இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற எல்லோரும் தமக்குத்தான் வெற்றி என்பார்கள். அது அவர்களது உரிமை. ஆனாலும் கள நிலவரம் எப்படி இருக்கின்றது என்பதனை அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் வெற்றியைக் கண்டு கொள்ள முடியும்.
விநாயகர் சதுர்த்தியின் போது மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக ஒரு வித்தியாசமான நிகழ்வு நடப்பது வழக்கம். இந்து-முஸ்லிம் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக மகாராஷ்டிராவின் கோலாப்பூர், சாங்லி போன்ற கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியின்
-நஜீப் பின் கபூர்- (அனுரகுமார தொடர்பில் அல் ஜெசீரா (13.09.2024) நேற்று வெளியிட்ட ஒரு கட்டுரையை கீழே பதிவு செய்திருக்கின்றோம்.) தேர்தல் சுமுகமாக முடிந்து திருகுதாலங்கள் ஏதும் நடக்காவிட்டால் அடுத்த